கனவு மெய்ப்படவேண்டும்


வாக்களிப்பீர்!! வெற்றி பெறச்செய்வீர்!!!

மதுரை - 1

மதுரை

வடக்கு கோபுரம்

ஆயிரங்கால் மண்டபம்



பொற்றாமைரைக் குளம்



அமீரகத்தில் ''தை'' வெளியிட்டு விழா.




துவக்கு இலக்கிய அமைப்பின் சார்பாக, அண்ணன் அறிவுமதி அவர்களால், தமிழுக்காகவும், தமிழர்களின் இலக்கியங்களை பதிவு செய்வதற்காக, தொடங்கப்பட்டிருக்கும் ''தை'' கவிதைக் காலாண்டிதழ் அமீரகத்தில் வெளியிடப்பட இருக்கிறது. அமீரகத்தில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும் பங்கேற்க இந்த நிகழ்ச்சி வருகிற 09.03.2006 வியாழன் இரவு 8.00 மணி அளவில் கராமாவில் உள்ள சிவ்ஸ்டார் பவன் அரங்கில் நடைபெற இருக்கிறது.

அமீரகத் தமிழ்க் கவிஞர்கள் பேரவையின் தலைவர் திரு.அப்துல் கதீம் அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கிறது.

கவிதை ஆர்வலர்கள் அனைவரையும் இந்த விழாவிற்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன்.

''தை'' கவிதைக் காலாண்டிதழ் குறித்த அறிமுகம் நக்கீரன், கீற்று, வார்ப்பு ஆகிய இதழ்களில் ஏற்கனவே வந்திருக்கிறது. நண்பர்களின் பார்வைக்காக
http://www.nakkheeranbiweekly.com/ (இலக்கியம் நக்கீரன்)
http://www.keetru.com/literature/essays/thai.html
http://www.vaarppu.com/php/book_intro.php

மேலும் தொடர்புகளுக்கு:
இ.இசாக்: 050-3418943, நண்பன்:050-8497285, கவிமதி:050-5823764, முத்துகுமரன்:050-6243115, ந.தமிழன்பு:050-8802541

பீயள்ள வருகிறார் சுஜாதா

தன்னையும் தலித் இலக்கியவாதியாக கருத வேண்டும் என்று கூறிய சுஜாதாவிற்கு எழுத்தாளர் அழகியபெரியவன் தலித்முரசில் எழுதி இருக்கும் கட்டுரை http://www.keetru.com/dalithmurasu/feb06/azhakiya_periyavan.html

அந்தமானைப் பாருங்கள் அழகு











Related Posts with Thumbnails