இந்திய -இலங்கை ஒருநாள் போட்டியை கண்டுகளிக்க பிரணாப் கொழும்பு விஜயம்

நாளை முதல் தொடங்க இருக்கும் இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை கண்டுகளிக்க இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு விரைகிறார். துடுப்பாட்டம் குறித்த ஆலோசனைகளை அணித்தலைவர் மகி க்கு அளித்துவிட்டு திரும்பும் போது அவருக்கு சென்னைத் தீவுத்திடலில் உலகின் ஒரே தமிழின தலைவர் தலைமையில் வரவேற்பு நிகழ்வுக்கும் கவியரங்கிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தமிழர்களே தமிழனின் பிணங்களின் மீதமர்ந்து கண்டு களியுங்கள்!

5 மறுமொழிகள்:

Anonymous said...

//என்றும் எங்கும் அன்பையும் நட்பையும் விரும்பும் ஒரு எளியன்- கூடல் மாநகரிலிருந்து//
ஆகா, நல்ல பொருத்தமான பதிவு!

thiru said...

இந்தியா அனுப்பிய பீரங்கியெல்லாம் முறைப்படி மகிந்தாவிடம் ஒப்படைக்கவும், பயன்படுத்தும் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கவும் பிரணாப் முகர்ஜி போயிருக்கார்.

வெண்காட்டான் said...

I wonder how he can leave india when he is with top post where manmohan is not well. So See when tamils die he didnt go. when they suffer he didnt go. but now he is going after mullaithivu captured. from this u can learn what indian govt is after. They dont care about tamils at all. so pls mari thavaka mathiri kathuvathai vittuvitu unnaviratham myir mannangattiya vittuvittu sun tvya parungal. kudiyarasu thinathai kondadungal.
barath mathakee jayyyy
marath mathakee jayyy

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். said...

உங்களைப்போன்ற தேசத்துரோகிகளால்தான் நம் பாரதபூமி வல்லரசாவது தள்ளிப்போய்க்கொண்டேயிருக்கிறது.

கனவு யாவாரி கலாமின் அவாவினை 2012க்குள் நிறைவேற்ற மஹாத்மா தங்கபாலுவின் அடியொற்றி தேசியநீரோட்டத்தில் உடனடியாக குதித்தால் கைமேல் பலனுண்டு.

அனுமான் கீ ஜே
இத்தாலி மாதா கீ ஜே.
அஞ்சாநெஞ்சன் கீ ஜே.

Anonymous said...

துரோகத்தின் உச்சகட்டமாக, இந்திய அரசு, சிங்கள இராணுவத் தாக்குதலுக்கு உதவ, இந்திய இராணுவ டாங்கிகளையும், 3,000 இராணுவ வீரர்களையும் கேரளத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கும் ஏற்பாட்டை மிக வேகமாகச் செய்து முடித்து உள்ளதாகத் தகவல் வந்து உள்ளது. இது உண்மையாக இருக்கக்கூடாது என்று உள்ளம் பதறினாலும்கூட, இரண்டு நாட்களுக்கு முன்பு, ஏராளமான இராணுவ டாங்கிகள், தமிழகத்தில் ஈரோடு வழியாகக் கேரளாவுக்கு அனுப்பப்பட்டபோது எடுத்த படம், நேற்றைய (26.1.2009) தினத்தந்தி ஏட்டின் ஈரோடு பதிப்பில் வெளியாகி உள்ள

Related Posts with Thumbnails