கலைஞருக்கு நன்றி -வணங்காமண் கப்பலுக்கு இலங்கை அனுமதி

ஈழத்தில் அவலப்படும் உறவுகளுக்காக புலம்பெயர் தமிழர்களால் அனுப்பப்பட்ட வணங்காமண் நிவாரண கப்பலை அனுமதிக்க இலங்கை அரசு சம்மதித்து இருக்கிறது. இதற்காக துரித முயற்சி எடுத்த தமிழக முதல்வர் கலைஞருக்கும் ஏனைய தலைவர்களுக்கும் நன்றி.
Related Posts with Thumbnails