tag:blogger.com,1999:blog-18136635.post115333016869845696..comments2023-10-14T14:19:31.425+04:00Comments on என் பார்வையில்: சிதம்பர ரகசியம்முத்துகுமரன்http://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-18136635.post-1153513237095759822006-07-22T00:20:00.000+04:002006-07-22T00:20:00.000+04:00//என்னை பொருத்தவரை சிதம்பரம் நம் அடிமைச் சின்னம்.....//என்னை பொருத்தவரை சிதம்பரம் நம் அடிமைச் சின்னம்.. //<BR/><BR/>நான் மொத்த கட்டுரையில் சொல்ல வந்த செய்தியை ஒரே வரியில் சொல்லி விட்டீர்கள் சிவபாலன்.<BR/><BR/>மிக்க நன்றிமுத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1153513137698418472006-07-22T00:18:00.000+04:002006-07-22T00:18:00.000+04:00Sivabalan has left a new comment on your post "சித...Sivabalan has left a new comment on your post "சிதம்பர ரகசியம்": <BR/><BR/>குமரன்,<BR/><BR/>நல்லதொரு பதிவு.<BR/><BR/>நானும் சற்று அமைதியாக இநத விசயத்தில் தலையிடாமல் செல்லலாம் என இருந்தேன்..<BR/><BR/>ஆனால்,, வழக்கம்போல பு.பி. தனது வேலையை ஆரம்பித்துவிட்டார்கள்...<BR/><BR/>யாரோ ஒருவர் கேட்டிருக்கிறார், ஏன் இந்து அறநிலைய ஆட்சித் துறை இந்து மத்ததில் தலையிடுகிறது என..<BR/><BR/>ஆனால்.. அந்த துறை இந்த பாலாய்போன இந்து மதத்திற்கு எவ்வளவு நன்மை செய்கிறது என்று இங்கே கத்திக் கொண்டிருக்கும் பு.பி.களுக்கு தெரியவில்லை என தோன்றுகிறது...<BR/><BR/>எனக்கு தெரிந்த ஒரு உதாரனம்..<BR/><BR/>திருப்புல்லானி என்றொரு பெருமாள் கோவில், இராமநாத மாவட்டத்தில் உள்ளது.. கொஞ்சம் பெரிய கோவில்..<BR/><BR/>ஆனால் யாரும் அங்கே அதிகம் வருவதில்லை... ஆகையால் வருமானம் வெகு சுத்தம்..<BR/><BR/>ஆனால் எல்லா வேலை பூசைகள், கோவில் பராமரிப்பு மற்றும் அனைவரின் சம்பளம்... எல்லாம் நீங்களும் நானும் கட்டும் வரிப்பணம்...(நான் எல்லா வருடமும் வரி கட்டிக்கொண்டுதான் இருக்கிறேன்)<BR/><BR/>இதுபோல் கோவில்கள் ஏராளம்... <BR/><BR/>ஆகையால் இந்து அற நிலைய ஆட்சித்துறையை குறை சொல்வதற்கு முன் பல விசயங்களை தெரிந்தால் நலம்..<BR/><BR/>என்னை பொருத்தவரை சிதம்பரம் நம் அடிமைச் சின்னம்.. அதை அழியாமல் பார்துக் கொள்ளவே இங்கே பு.பி. க்கள் கத்துக்கின்றனர்<BR/><BR/>இது தெரியாமல் பலர் ஒத்து ஊதுகின்றனர்...<BR/><BR/>முதலில் சிதம்பரம் கோவில் அரசு வசம் வரவேண்டும்.. <BR/><BR/>அப்பொழுதுதான் இப்பிரச்னை ஓயும்..<BR/><BR/>நன்றி.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1153474500251914802006-07-21T13:35:00.000+04:002006-07-21T13:35:00.000+04:00இதைத் தான் இன்னொரு பதிவில் சொன்னேன்; நையாண்டியும்,...இதைத் தான் இன்னொரு பதிவில் சொன்னேன்; நையாண்டியும், பந்தாளியை ஆடும் போக்கும், தேர்ந்த வழக்குரைஞர் போலச் சொற்களைத் திரித்து அடித்த திருகு தாளமும் அங்கு ஏற்பட்டது தான் மிச்சம். சிற்றம்பலம், பொன்னம்பலம் என்ற சொற்களையும், அந்த இடங்களையும் தவறாகப் புரிந்து கொண்டு சிலர் திரித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஓதுவார் ஆறுமுகச் சாமி, நடவரசன் இருக்கும் கருவறைக்குள் நுழைவதாகச் சொல்லவில்லை. அப்படிச் சொல்ல வேண்டிய தேவையும் இல்லை. அவர் ஒரு ஓதுவார்; எந்தச் சிவன் கோயில் நடைமுறையும் அவரைப் போன்றவருக்குத் தெரிந்துதான் இருக்க முடியும். <BR/><BR/>தேவைக்குத் தகுந்தாற்போல், சொற்களை மாறி, மாறிப் பொருள்கொண்டு, அதற்குத் தகுந்தாற் போல பேசிக் கொண்டு இருப்பவர்களிடம் மல்லுக்கு நிற்க முடியாது; அது தேவையும் இல்லை.<BR/><BR/>என்னைக் கேட்டால், அரசு அதிகாரம் ஒன்றுதான் இது போன்ற சிக்கல்களுக்கு விடை தரும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1153461720559848552006-07-21T10:02:00.000+04:002006-07-21T10:02:00.000+04:00//கற்பகிரகத்திற்குள் தீட்சிதர்களை தவிர யாரும் நுழை...//<BR/>கற்பகிரகத்திற்குள் தீட்சிதர்களை தவிர யாரும் நுழைய முடியாது என்பது மரபு.<BR/>//<BR/><BR/>இது தொடர்பான சில பதிவுகளில் வந்த செய்திகளில் புரிதல் வேறுபாடு உள்ளது.<BR/><BR/>முக்கியமாக, ஆறுமுகச்சாமி என்பார்,<BR/>கர்ப்பக்கிரகத்தில் நுழைவேன் என்று சொல்லவில்லை.<BR/><BR/>உண்மையில், தில்லை மூலவர் சன்னதிக்குள்<BR/>சாதாரணமாக நுழைவதும் கடினம். இடமும் மிகக் குறைவு.<BR/><BR/>இவர்கள் கேட்பதெல்லாம், மூலவர் சன்னதிக்கு வெளியே, அந்த சிற்சபை மண்டபத்தில் நின்றோ, அமைந்தோ பாடுவோம் என்பதுதான்.<BR/><BR/>அதற்கே இந்த ஆட்டம் போடுகிறது<BR/>தீட்-கூட்டம்.<BR/><BR/>அந்த இடத்தில் இடது மருங்கில் இருந்து பொதுமக்கள் வழிபாட்டுக்குச் செல்கிறார்கள்.<BR/><BR/>நடுவில் மூலவர்க்கு நேரே நிறைய இடம்<BR/>உண்டு. <BR/><BR/>இதேபோல், மூலவர் சன்னதிக்குள் செல்லாமல், எதிரே இருக்கக் கூடிய<BR/>இடத்தில் வழிபாடுசெய்யவோ, பாடவோ<BR/>எந்தச் சிவன் கோயிலிலும் இடையூறு இல்லை.<BR/><BR/>நாக.இளங்கோவன்nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1153431960217009862006-07-21T01:46:00.000+04:002006-07-21T01:46:00.000+04:00http://mugamoodi.blogspot.com/2006/07/vs.htmlhttp://mugamoodi.blogspot.com/2006/07/vs.htmlNakkiranhttps://www.blogger.com/profile/12327785553486933656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1153423133434449092006-07-20T23:18:00.000+04:002006-07-20T23:18:00.000+04:00குழலி,/* சிதம்பரம் கோவிலில் சிற்றம்பலத்தில் பாடக்க...குழலி,<BR/><BR/>/* சிதம்பரம் கோவிலில் சிற்றம்பலத்தில் பாடக்கூடாது என்பது விதியாம், அது விதியானால் தாழ்த்தப்பட்டவர்களை தொடக்கூடாது என்பதும் ஒரு சாரரின் விதிதான், பிராமணர்கள் கடல் தாண்டி பயனம் செய்யக்கூடாது என்பதும் விதிதான் சிலருக்கு, பிச்சை எடுத்துதான் சாப்பிடவேண்டும் என்பதும் விதிதான் சிலருக்கு, அவைகள் எல்லாம் உடைக்கப்படவில்லையா? யார் வகுத்தது இந்த விதியை? எதற்காக இந்த விதி, எதை காப்பதற்கு இந்த விதி, சிதம்பரத்தில் ரயில் ரோட்டுகு அந்தாண்ட வாண்டையாரின் ரவுடித்தனமென்றால் இந்தான்ட தீஷிதர்களின் ரவுடித்தனம். */<BR/><BR/>ஆகா! மிகவும் அருமையாகச் சொன்னீர்கள்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1153404980646757252006-07-20T18:16:00.000+04:002006-07-20T18:16:00.000+04:00சொல்லவந்ததை குழலி தெளிவாக சொல்லியிருக்கிறார். முத்...சொல்லவந்ததை குழலி தெளிவாக சொல்லியிருக்கிறார். முத்துக்குமரன்,குழலி நன்றி.<BR/><BR/>//சிதம்பரம் கோவிலில் சிற்றம்பலத்தில் பாடக்கூடாது என்பது விதியாம், அது விதியானால் தாழ்த்தப்பட்டவர்களை தொடக்கூடாது என்பதும் ஒரு சாரரின் விதிதான், பிராமணர்கள் கடல் தாண்டி பயனம் செய்யக்கூடாது என்பதும் விதிதான் சிலருக்கு, பிச்சை எடுத்துதான் சாப்பிடவேண்டும் என்பதும் விதிதான் சிலருக்கு, அவைகள் எல்லாம் உடைக்கப்படவில்லையா? யார் வகுத்தது இந்த விதியை? எதற்காக இந்த விதி, எதை காப்பதற்கு இந்த விதி, சிதம்பரத்தில் ரயில் ரோட்டுகு அந்தாண்ட வாண்டையாரின் ரவுடித்தனமென்றால் இந்தான்ட தீஷிதர்களின் ரவுடித்தனம்.<BR/>//SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1153396884938797552006-07-20T16:01:00.000+04:002006-07-20T16:01:00.000+04:00முத்துகுமரன்,இந்த விஷயத்தை நேரடியாக தொடாமல் ஆனால்...முத்துகுமரன்,<BR/><BR/>இந்த விஷயத்தை நேரடியாக தொடாமல் ஆனால் சம்பந்தமில்லாத விஷயங்களும் பின்னூட்டங்களும்(?) இருந்த இன்னொரு பதிவையும் அதன் 90 சொச்சம் பின்னூட்டங்களுடன் படித்ததில் எனக்கு புரிந்தவை.<BR/><BR/><BR/>1.கற்பகிரகத்திற்குள் தீட்சிதர்களை தவிர யாரும் நுழைய முடியாது என்பது மரபு.<BR/><BR/>2.அந்த கோவில் பிரைவேட் பிராபர்டி ஆக இருப்பது அவர்களுக்கு சாதகமாகிவிட அவர்கள் ஸ்டே வாங்கிவிட்டார்கள்.<BR/> <BR/>3.அவர்கள் அங்கே எந்த பாட்டு வேண்டுமானாலும் பாடுவார்கள் போல.<BR/><BR/><BR/>நாம் கவனிக்கவேண்டியது <BR/><BR/>1.அந்த கோவில் எப்படி பிரைவேட் பிராபர்டி என்பதை<BR/><BR/>2.அது அப்படித்தான் என்றால் அரசாங்கம் அதை எப்படி சுவாகா செய்யவேண்டும் என்பதை<BR/><BR/>3.சுவாகா செய்வதோடு இல்லாமல் புனிதபிம்பங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்து எப்படி கோவிலை நன்றாக பராமரிப்பது என்பதை (புனித பிம்பங்கள் பணம் கொடுத்தால் அரசு மறுக்கப்போகிறதா?)<BR/><BR/>4.மரபு என்ன பெரிய மரபு? ஒரு சாராருக்கு மற்றும் எல்லா உரிமைகளும் என்று மரபு கூறினால் அந்த மரபை மதிக்கதேவையில்லை.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1153396435186328112006-07-20T15:53:00.000+04:002006-07-20T15:53:00.000+04:00பதிவை விட சில பின்னூட்டங்களில் உள்குத்து அதிகமாக உ...பதிவை விட சில பின்னூட்டங்களில் உள்குத்து அதிகமாக உள்ளது...<BR/><BR/>:))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1153395085944442092006-07-20T15:31:00.000+04:002006-07-20T15:31:00.000+04:00பிழைகளைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி எழுத்த...பிழைகளைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி எழுத்துப் பிழை. திருத்தங்களும் செய்திருக்கிறேன். ஆனால் சில வார்த்தைகள் தெரிந்தேதான் எழுதப்பட்டது. உட்செரிக்கப்பட்டவன் போன்றவை.<BR/><BR/>உங்களுக்கு அதிகம் வேலை கொடுக்காதிருக்க வேண்டுமென உறுதி எடுத்துகொள்கிறேன்முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1153383155947785362006-07-20T12:12:00.000+04:002006-07-20T12:12:00.000+04:00நன்றி வழிப்போக்கன்.// "மறைந்திருக்கும் மாய நூல்" -...நன்றி வழிப்போக்கன்.<BR/><BR/>// "மறைந்திருக்கும் மாய நூல்" - இது ஒரு நல்ல கட்டுரை தலைப்பு, யாராவது பயன்படுத்திக் கொள்ளவேண்டும் :-)) //<BR/><BR/>நானும் வழிமொழிகிறேன். காப்புரிமை மட்டும் எனக்கு கொடுத்தா போதும் :-)முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1153373430222723172006-07-20T09:30:00.000+04:002006-07-20T09:30:00.000+04:00முத்துக்குமரன்,மிகவும் அருமையான பதிவு.சிதம்பரத்தில...முத்துக்குமரன்,<BR/>மிகவும் அருமையான பதிவு.<BR/>சிதம்பரத்தில் நடந்த செய்தியைக் கேட்டதும் நெஞ்சு பதைக்கிறது. ஆவேசம் பொங்கி வருகிறது. எம் முன்னோர்களால் கட்டப்பட்ட கோவிலில் அதுவும் தமிழ்மண்ணில் தமிழ் கூடாது என்று சொல்வதற்கு தமிழன் போடும் பிச்சையில் வாழும் அந்தணர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? கலைஞர் அரசு உடனடியாக இக்கோவிலை இப்பாதகர்களிடமிருந்து எடுத்து அரசுடமை ஆக்க வேண்டும்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1153371194144559322006-07-20T08:53:00.000+04:002006-07-20T08:53:00.000+04:00கோவிலில் மட்டுமா இந்த கொட்டம்...UPSC-ன் மேல்மட்ட த...கோவிலில் மட்டுமா இந்த கொட்டம்...UPSC-ன் மேல்மட்ட தேர்வுகளிலும் நடக்கும் இந்தக் "கூத்து"பற்றிய சில விளக்கங்களைப் பார்க்க: <A HREF="http://dharumi.weblogs.us/2006/07/09/231" REL="nofollow">எனது 'சாதிகள் இருக்குதடி பாப்பா...என்ற தொடர் </A>தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1153370573277891282006-07-20T08:42:00.000+04:002006-07-20T08:42:00.000+04:00எல்லா ஷக்தியும் உடையவர் ஸிவபெருமான். பண்டாரம் பாடு...எல்லா ஷக்தியும் உடையவர் ஸிவபெருமான். பண்டாரம் பாடுவது ஸரியல்ல என்றால் நெற்றிக்கண்னை திறந்து அவரை பஸ்பமாக்கிவிடலாமே?<BR/><BR/>பிறகு ஏன் அவாள் முன்ஸீப் கோர்ட்டுக்கு போய் Stay வாங்குறாங்கோ.<BR/><BR/>கொலைமிரட்டல் வந்த பிறகும் பண்டாரம் அடம் பிடிப்பது ஸரியல்ல. I think he is going to be the next ஸங்கரராமன்.<BR/><BR/>(ஹி ஹி வினோத்துவா styleல எழுதிப்பார்த்தேன்)அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1153359478697548942006-07-20T05:37:00.000+04:002006-07-20T05:37:00.000+04:00//பார்ப்பனியம் மறைந்துவிடவில்லை. இழந்த வலுவை மீட்க...//பார்ப்பனியம் மறைந்துவிடவில்லை. இழந்த வலுவை மீட்க முன்னைவீட வீரியமாக இயங்குகிறது. குறிப்பாக அரசு அதிகார இயந்திரத்தில்.<BR/><BR/><B>''சிதம்பர ரகசயம் = பார்ப்பனியத்தை அழியாது காப்பதே''</B><BR/>//<BR/>மிகச்சரி.....நீதிமன்றங்கள் மனுநீதிமன்றங்களாக இப்போது மாறவில்லை, அது எப்போதும் அப்படித்தான் இருக்கின்றது,<BR/><BR/>சிதம்பரம் கோவிலில் சிற்றம்பலத்தில் பாடக்கூடாது என்பது விதியாம், அது விதியானால் தாழ்த்தப்பட்டவர்களை தொடக்கூடாது என்பதும் ஒரு சாரரின் விதிதான், பிராமணர்கள் கடல் தாண்டி பயனம் செய்யக்கூடாது என்பதும் விதிதான் சிலருக்கு, பிச்சை எடுத்துதான் சாப்பிடவேண்டும் என்பதும் விதிதான் சிலருக்கு, அவைகள் எல்லாம் உடைக்கப்படவில்லையா? யார் வகுத்தது இந்த விதியை? எதற்காக இந்த விதி, எதை காப்பதற்கு இந்த விதி, சிதம்பரத்தில் ரயில் ரோட்டுகு அந்தாண்ட வாண்டையாரின் ரவுடித்தனமென்றால் இந்தான்ட தீஷிதர்களின் ரவுடித்தனம்.<BR/><BR/>தீஷிதர் சமூகம் பட்டயங்கள், கல்வெட்டுகளெல்லாம் காண்பித்து நீதி(?!)மன்றத்தில் தங்கள் பாத்யதையை உறுதி செய்து கொள்ளும் அளவிற்கு அறியாமை(?!) ஆட்கொண்டுள்ளது.<BR/><BR/>சரி பாத்யதை பட்டதையாவது ஒழுங்காக வைத்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை, <BR/><BR/>நடராசர் யாருக்கு ஜீவனமளிக்கிறாரோ இல்லையோ சில குடும்பங்கள் நோகாமல் நோம்பு கும்பிட சிதம்பரத்தில் வழிசெய்கிறார்.<BR/><BR/>தற்போதைக்கு பின்னூட்டம் மட்டுமே.... முடிந்தால் விளக்கமான பதிவுடன் வருகிறேன்.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-1153335634767733692006-07-19T23:00:00.000+04:002006-07-19T23:00:00.000+04:00பதிவு, கருத்துச் செறிவுடன் இருந்தது, முத்துக்குமரன...பதிவு, கருத்துச் செறிவுடன் இருந்தது, முத்துக்குமரன்! <BR/><BR/>பதிவுக்கு நன்றி.<BR/><BR/>***<BR/><BR/>On a lighter note,<BR/><BR/>[ "மறைந்திருக்கும் மாய நூல்" - இது ஒரு நல்ல கட்டுரை தலைப்பு, யாராவது பயன்படுத்திக் கொள்ளவேண்டும் :-)) ]fhygfhghghttps://www.blogger.com/profile/06932626839545412473noreply@blogger.com