tag:blogger.com,1999:blog-18136635.post2978526971671175948..comments2023-10-14T14:19:31.425+04:00Comments on என் பார்வையில்: ஐந்தில் அடங்குமா :-)முத்துகுமரன்http://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18136635.post-83098122973555729302007-03-28T18:54:00.000+04:002007-03-28T18:54:00.000+04:00உங்கள் அன்பிற்கும் அழைப்பிற்கும் மிக்க நன்றி!உங்கள...உங்கள் அன்பிற்கும் அழைப்பிற்கும் மிக்க நன்றி!<BR/><BR/>உங்களுடை வித்தியாசமானவைகள் நல்லாத்தான் இருக்கிறது..சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-75790262610224574802007-03-27T18:53:00.000+04:002007-03-27T18:53:00.000+04:00வருக ராம். சர்வோதயாவில் புத்தகங்கள் குறைவு என்றே க...வருக ராம். சர்வோதயாவில் புத்தகங்கள் குறைவு என்றே கருதுகிறேன். முக்கியமான மதுரை போன்ற நகருக்கு அங்கு இருக்கும் புத்தகங்கள் குறைவே. அதே போல அவர்கள் அடுக்கி வைத்திருக்கும் முறையும் அலுப்பைத்தருவதாகவே இருக்கிறது. <BR/><BR/>இந்த முறை மதுரை வரும்போது உங்களை சந்திக்க வேண்டும்.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-131311769082961332007-03-27T18:26:00.000+04:002007-03-27T18:26:00.000+04:00//முதன்முறையாக வீட்டுப்பக்கம் கொத்தனார் வந்திருப்ப...//முதன்முறையாக வீட்டுப்பக்கம் கொத்தனார் வந்திருப்பது என் கிறுக்குத்தனத்தினாலா :-).//<BR/><BR/>கிறுக்குன்னு சொல்லிட்டீங்க இல்ல. இனிமே அடிக்கடி வந்திடறேன். :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-79421170824334034142007-03-27T17:48:00.000+04:002007-03-27T17:48:00.000+04:00//மறதியும் அந்த அடுத்தவங்க படிக்கிற புக் மேட்டரும்...//மறதியும் அந்த அடுத்தவங்க படிக்கிற புக் மேட்டரும் - மீ டூ! :)) <BR/>//<BR/>முதன்முறையாக வீட்டுப்பக்கம் கொத்தனார் வந்திருப்பது என் கிறுக்குத்தனத்தினாலா :-).முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-52072281974360655942007-03-27T17:47:00.000+04:002007-03-27T17:47:00.000+04:00//இதெல்லாம் ஐந்தில் அடங்கும். :-)) //எல்லாமே ஆறடி ...//இதெல்லாம் ஐந்தில் அடங்கும். :-)) //<BR/><BR/>எல்லாமே ஆறடி நிலத்துகுள்ள அடங்குறதானப்பா :-).<BR/><BR/>பட்டத்தை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிமுத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-72704869992143885732007-03-27T10:02:00.001+04:002007-03-27T10:02:00.001+04:00//தன்னடக்க செம்மல் தம்பியும்//மெய்யாலுமா?//தன்னடக்க செம்மல் தம்பியும்//<BR/><BR/>மெய்யாலுமா?Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-91658856284715613482007-03-27T10:02:00.000+04:002007-03-27T10:02:00.000+04:00நண்பா,உங்களின் ஐந்து கிறுக்கு குணங்களும் ரசிக்கத் ...நண்பா,<BR/>உங்களின் ஐந்து கிறுக்கு குணங்களும் ரசிக்கத் தகுந்தவையே. :)<BR/><BR/>மறதி, இந்த நூல் வாசிப்பு எல்லாம் நமக்கும் இருக்குங்க.Naufal MQhttps://www.blogger.com/profile/09842711747960849839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-87956796279011958822007-03-27T09:28:00.000+04:002007-03-27T09:28:00.000+04:00இறந்த பிறகு என்ன நடக்கும்....இதிலே நானும் ஒத்து போ...இறந்த பிறகு என்ன நடக்கும்....இதிலே நானும் ஒத்து போகிறேன் தம்பி முத்துகுமரன்!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-67698396116117283812007-03-27T04:32:00.000+04:002007-03-27T04:32:00.000+04:00எச்யூஸ்மி மிஸ்டர் முத்து,//eenpaarvaiyil//இது ஏன் ...எச்யூஸ்மி மிஸ்டர் முத்து,<BR/><BR/>//eenpaarvaiyil//<BR/><BR/>இது ஏன் பார்வையில்!<BR/><BR/>என் பார்வை என்றால் ஒரு "ஈ" போட்டு இருக்கலாமே?கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-59480107454982692872007-03-26T22:29:00.000+04:002007-03-26T22:29:00.000+04:00//தன்னடக்க செம்மல் தம்பியும், //:))))))சூப்பர் அடை...//தன்னடக்க செம்மல் தம்பியும், //<BR/><BR/>:))))))<BR/><BR/>சூப்பர் அடைமொழி<BR/><BR/>//புத்தகங்கள் மீது எப்போதும் எனக்கு மிகுந்த பிரியம். எந்த நேரமானாலும் ஏதாவது ஒன்றை எடுத்து வாசித்துக்கொண்டிருப்பேன். ஆனந்தவிகடன், குமுதம் பொன்றவை எல்லாம் அரைமணி நேரம்தான். விறுவிறுவென வாசித்துமுடித்துவிடுவேன். அடுத்தவர் கையில் இருக்கும் புத்தகத்தை வாசிக்க ரெம்பபிடிக்கும். அவர்கள் இரண்டு பத்தி முடிப்பதற்குள் இரண்டு பக்கங்களை வாசித்திவிட்டு காத்துகிடப்பேன் எப்போ அடுத்த பக்கம் திருப்புவார்கள் என்று. வீட்டில் சாப்பிடும் போது கையில் ஏதேனும் ஒன்று வாசிக்க இருக்க வேண்டும். //<BR/><BR/><BR/>குமரன்,<BR/><BR/>எனக்கும் இந்த தொல்லை இருக்குங்க.... <BR/><BR/>நம்ம ஊரிலே இருந்து பஞ்சம் பிழைக்க இங்க வந்ததிலிருந்து தீடிரென்னு சூழுந்துக்கிற தனிமையை இந்த புத்தகங்கள் தான் குறைக்கிது..<BR/><BR/>ஆனா இன்னும் படிக்கவே எவ்வளோவோ புத்தகங்கள் இருக்கு.... <BR/><BR/>நம்ம மதுரை சர்வோதயாவிலே என்னையே ரெண்டு நாளு அடைச்சு வைச்சிட்டா அதை பூராவும் படிச்சிட்டு வெளியே வந்துருவேன்.. ஹி ஹிஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-63625158536420475772007-03-26T21:10:00.000+04:002007-03-26T21:10:00.000+04:00vanakkam..Nice natural way of writing..fantastic.....vanakkam..<BR/>Nice natural way of writing..fantastic...i have heared ANUBAVAMAE AATRAL..PAADAM..nice flowering reading i had,Muthu kumar,while reading your words..<BR/>hats off..<BR/><BR/>MOOKAMBIKAAAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-28698201820180390322007-03-26T20:46:00.000+04:002007-03-26T20:46:00.000+04:00மறதியும் அந்த அடுத்தவங்க படிக்கிற புக் மேட்டரும் -...மறதியும் அந்த அடுத்தவங்க படிக்கிற புக் மேட்டரும் - மீ டூ! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-59748429969901674452007-03-26T20:18:00.000+04:002007-03-26T20:18:00.000+04:00//தன்னடக்க செம்மல் தம்பியும், //நன்றி! நன்றி!! நன்...//தன்னடக்க செம்மல் தம்பியும், //<BR/><BR/>நன்றி! நன்றி!! நன்றி!!!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18136635.post-52317261709452309342007-03-26T20:15:00.000+04:002007-03-26T20:15:00.000+04:00//"ஐந்தில் அடங்குமா :-)" //நாலுமூணுரெண்டுஒண்ணுபூஜ்...//"ஐந்தில் அடங்குமா :-)" //<BR/><BR/>நாலு<BR/>மூணு<BR/>ரெண்டு<BR/>ஒண்ணு<BR/>பூஜ்யம்<BR/><BR/>இதெல்லாம் ஐந்தில் அடங்கும். :-))கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.com