கலைஞருக்கு நன்றி -வணங்காமண் கப்பலுக்கு இலங்கை அனுமதி
ஈழத்தில் அவலப்படும் உறவுகளுக்காக புலம்பெயர் தமிழர்களால் அனுப்பப்பட்ட வணங்காமண் நிவாரண கப்பலை அனுமதிக்க இலங்கை அரசு சம்மதித்து இருக்கிறது. இதற்காக துரித முயற்சி எடுத்த தமிழக முதல்வர் கலைஞருக்கும் ஏனைய தலைவர்களுக்கும் நன்றி.
இலங்கைக்கு ராணுவ தளவாடங்கள் அனுப்ப முயற்சி - கோவையில் உணர்வாளர்கள் வழிமறிப்புப் போராட்டம்
கோவை வழியாக கொச்சி துறைமுகத்திற்கு 82 லாரிகளில் ஆயுதங்களை இலங்கை இன அழிப்புப் போருக்கு இந்தியா அனுப்ப முயற்சி. கோவைக்கருகே பெரியார் திராவிடர் கழகத்தினர் வழிமறித்து போராட்டம். 5 லாரிகளிலிருந்த ஆயுதங்கள் சேதம் என்று நக்கீரனில் செய்தி வந்திருக்கிறது. கோவையில் இருக்கும் நண்பர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது போராட்டம் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தனர். பதிவர் ஓசை செல்லாவிடம் பேசிய போது போராட்டத்தை பதிவு செய்த சன் தொலைக்காட்சி செய்தியாளர் அவினாசி லிங்கம் ராணுவத்தினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.
தமிழர்களே நாம் உறக்கம் களைக்க வேண்டிய நேரமிது. நம் மண் வழியாகவே நம் தொப்புள் கொடி உறவுகளை கொல்ல அனுப்படும் ஆயுதங்களை முற்றுகையிட்டு தடுக்க வேண்டும்
தமிழர்களே நாம் உறக்கம் களைக்க வேண்டிய நேரமிது. நம் மண் வழியாகவே நம் தொப்புள் கொடி உறவுகளை கொல்ல அனுப்படும் ஆயுதங்களை முற்றுகையிட்டு தடுக்க வேண்டும்
சோனியாவின் முந்தானையில் தொங்கும் தேசிய பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் உலகத் தமிழினத் தலைவர்
பள்ளியில் படிக்கும் போது சமூக அறிவியல் பாடத்தின் மீது தனிப்பட்ட ஒரு ஈடுபாடு இருந்தது, இந்திய உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று படிக்கும் போது ஒரு இனம்புரியாத பூரிப்பும் பெருமித உணர்வும் இருந்து வந்தது. அவை அனைத்தும் திணிக்கப்பட்ட ஒரு போலியான நம்பிக்கை என்பதையே காலம் உணர்த்தி வருகிறது. ஜனநாயக நாட்டின் அடிப்படையான சுதந்திரம் இங்கு ஆளும் அரசுகளை கேள்வி கேட்காத வரைக்கும் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கும் உணர்வென்பதை ஏற்றுக்கொள்ள சிரமமாக இருந்தாலும் உண்மை அதுவென்பதே வருத்தத்திற்கு செய்தியாகும். கருத்துச் சுதந்திரம் என்பது பரவலாக்கப்படவில்லை என்பதும் அவை கேள்வி கேட்காத மந்தைகளுக்கு மட்டுமே உரியது என்பதுமே எதார்த்தமான சூழலாக இருக்கிறது.
இந்திய தேசியக் கட்டமைப்பில் தமிழர்களின் நலன் குறித்தான பார்வை எப்படி இருக்கிறது? சந்தேகத்திற்குரிய, கூடுதலான விசாரணைக்குட்படுத்தப்பட்ட ஒரு இனமாகவே தொடர்ந்து கண்காணிப்பிலே வைக்கப்பட்டிருக்கிறது. தமிழனது சுதந்திரமான சுயமான சிந்தனைகளை பிரிவினைவாதம் என்ற ஒற்றைச் சொல்லாடலுக்குள் முடக்கும் போக்கே தொடர்ந்து நடந்து வருகிறது. தேசிய ஒருமைப்பாடை புதைத்துவிட்டு திமிருடன் நடக்கும் பல மாநிலங்களை விட மிக நேர்மையான ஈடுபாட்டோடே தமிழகம் இருந்து வந்த போதுலும் இந்த கண்காணிப்பு வளையத்தை விட்டு தமிழகமும் தமிழரும் விடுபட்டதாக தெரியவில்லை.இந்திய அரசியல் அமைப்பின் அனைத்து உறுப்புகளும் தமிழர் தொடர்பான விடயங்களில் மறைமுகமாகமான சில நேரங்களில் வெளிப்படையாகவே எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உதவும் ஒரு சுயேச்சையான அமைப்பு என்று நமக்குச் சொல்லப்பட்டிருந்தாலும் எதார்த்ததில் எவ்வாறு இருக்கிறது? நமக்குச் சொல்லப்பட்ட யாவும் போலியானதே என்பதை உறுதி செய்யும் வகையிலே இந்திய தேர்தல் ஆணையத்தின் அண்மைய சுற்றறிக்கை அமைந்து இருக்கிறது. இந்திய அரசின் பார்வையில் இலங்கைத் தமிழர் என்று அழைக்கப்படும் ஈழத்தமிழர்களுக்கு நேரும் பேரவலத்தை மக்கள் மன்றத்தின் முன் தெரிவிக்க கூடாது என்று ஆணையிட்டுருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்தான பதாகைகளோ, விளம்பரங்களையோ அச்சகங்கள் அச்சடிக்ககூடாது என்றும் அவ்வாறு செய்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. இது அப்பட்டமான அதிகார வரம்பு மீறலாகும். முழுக்க முழுக்க ஆளும் காங்கிரசு கட்சிக்கு சாதகமான ஒரு தலைப்பட்சமான அதிகார வரம்பு மீறலை அடக்குமுறையை தமிழர்களின் மீது துணிச்சலாக ஏவியிருக்கிறது.
தேர்தலை நடத்தும் சுயமான அமைப்பு எனும் நிலையிலிருந்து விலகி சோனியாவின் எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக தின்ற எச்சில் துண்டிற்காக நன்றி செய்யத் துடிக்கும் ஒரு எடுபிடியாக மாறி இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அவர்கள் சர்வாதிகாரிகளாக மாறிவிட முடியாது, மாறவும் அனுமதிக்க முடியாது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. அரசு இயந்திரங்களின் வாயிலாக அடக்குமுறைகள் தொடர்ந்து வரும் போதும் தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்பது வானளாவியது. அவர்களை எந்த வித நீதிமன்ற விசாரணைக்கு தேர்தல் முடியும் வரை உட்படுத்த முடியாது என்ற சிறப்புச் சலுகையை ஆளும் காங்கிரசு கட்சி மிகத் தெளிவாக உபயோகிக்கிறது. மக்கள் எதைச் சிந்திக்க வேண்டும் எதைச் சிந்திக்க கூடாது என்பதை தீர்மானிக்க தேர்தல் ஆணையத்திற்கு எந்த உரிமையும் கிடையாது. மீறி அதை திணிப்பார்களேயானால் அவர்களது அதிகார ஏவல்களை, அரசியல் அமைப்பை மலம் துடைக்கும் காகிதமாக மட்டுமே பயன்படுத்த முடியும். தேர்தல் ஆணையத்தின் இந்த அடக்குமுறையை முற்றிலுமாக நிராகரித்து அவர்களின் அதிகார முகத்தில் கரியைப் பூசுவதே சரியானதாக இருக்கும்.
ஆட்சியதிகாரத்துக்கு வரும் வரைக்கும் சுத்தத் தமிழராகவும் ஆட்சிக்க வந்தவுடன் முழுமையான இந்தியனாக கூடு மாறும் வித்தையைத் தெளிவுற கற்றுணர்ந்தவர் தமிழக காங்கிரசுக் கட்சியின் புதிய செயல்தலைவரும் சோனியா காந்தியின் தமிழக காங்கிரசுப் பொறூப்பாளருமான முதல்வர் கருணாநிதி அவர்கள். திராவிட இயங்கங்களுக்குப் பங்களித்தது போதுமென்று நினைத்து விட்டு தேசிய இயக்கமான காங்கிரசுக்கு தன் சேவையைத் தொடங்கியிருக்கிறார். கலைஞர் மீது இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைப்பது பலருக்கு அதிர்ச்சியாக இருக்கக்கூடும் அவரது சறுக்கல்களை சகித்துக் கொண்டு அவரை ஆதரித்தவர்களையும் அவரின் செயல்பாடுகளை இந்த எல்லையை நோக்கி நகர்த்தி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
கலைஞர் ஆட்சியிலிருப்பதால் நாம் குறைந்தப்பட்சம் போராடவாவது முடிகிறது மேலும் கலைஞர் எதிர்ப்பு என்பது நமது எதிரியான ஜெயலலிதாவிற்கு ஆதரவாகவே முடியும் என்பது வறட்டுத்தனமான சப்பைக் கட்டாகவே முடியும். ஆட்சியதிகாரத்துக்கு வந்தப்பின் அடக்குமுறையில் ஜெயலலிதாவிற்கும் கலைஞருக்கும் எந்த வேறுபாடும் இல்லை, ஜெயலலிதா தன் வன்மத்தை நேரடியாக வெளிப்படுத்துவார், கலைஞர் வார்த்தை விளையாட்டு விளையாடி அனைத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி வஞ்சத்தை தீர்த்துக் கொள்வார். இதுதான் வித்தியாசம் என்ன அடக்குமுறை கொஞ்சம் ஜனநாயக முறைப்படி நடக்கும்.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் பெரும் பணியில் இப்போது தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். அவரது சொக்கத்தங்கமான ‘’சோனியாகாந்தி’’ அம்மையாரை நோக்கி யாரேனும் கேள்வி கேட்டால் உள்ளம் பதறித்துடித்து காவல்துறையை ஏவி அவர்களை சிறையிலடைத்து தன் சேவக விசுவாசத்தை வெளிப்படுத்தி வருகிறார். ராஜீவ் காந்தியோ, சோனியா காந்தியோ விமர்சனத்திற்க்கு அப்பாற்பட்ட புனிதர்களோ கடவுளோ கிடையாது. ராஜிவ் காந்தியின் மரணத்திற்காக ஒப்பாரி வைக்கும் காங்கிரசுகாரர்கள் எவரும் அவரோடு சேர்ந்து ஏன் மரணிக்கவில்லை? சொல்லி வைத்தாற்போல் அத்தனை பேரும் அங்கில்லாது போனது எப்படி? சுய சிந்தனை உள்ள எவனுக்கும் இந்த கேள்வி மனதில் உதிக்கும். அந்த கேள்விகள் எல்லாம் எப்படி தேச விரோதமானது? ராஜீவ் மரணம் என்பது சந்தேகத்திற்குரியது அதுகுறித்தான அனைத்து சந்தேகங்களும் பதில் சொல்லப்பட வேண்டும் இல்லை என்றால் கேள்விகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
சீமானும், கொளத்தூர் மணியும், இன்று தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கீழ் சிறையிலடைக்கப்பட்டி இருக்கிறார்கள். அவர்கள் செய்த தேச விரோத செயல்கள் என்ன? சிந்திப்பதும் சிந்திப்பதை பேசுவதும் எப்படி தேச விரோதமாகும். தேசப் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிப்பதில் ஆளும் வர்க்கங்களின் தவறாக கொள்கை முடிவுகள்தான் முக்கியப்பங்கு வகிக்கிறது. இன்று இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு இந்திய அரசாங்கம் உதவி செய்து வருவதையும், ராஜிவின் போபர்ஸ் ஆயுத ஊழலை அம்பலப்படுத்தி பேசிவந்ததால்தானே தேச விரோதமாக பார்க்கப்படுகிறது, என் இன மக்கள் அங்கு கொத்து கொத்தாக கொன்றழிக்கப்படும் போது அதற்கு இந்திய அரசும் மறைமுகமாக உதவிக்கொண்டிருப்பதை எப்படி கேள்வி கேட்காதிருக்க முடியும், குஷ்புக்காக கருத்துச் சுதந்திரத்தை காக்க கருத்துக் காவலர்களாக உதித்த கனிமொழி அம்மையார் இப்போது வேற்றுக் கிரகத்தில் இடம்பெயர்ந்து வசிக்கிறாரோ என்னவோ? தமிழர்கள் தங்கள் எதிர்ப்பைத் உக்கிரமாகத் தெரிவித்துக் கொண்டிருக்கும் போதே தமிழகம் வழியாகவே நூற்றூக்கணக்கான பீரங்கிகள் அனுப்பப்பட்டதே அது எதை உணர்த்துகிறது நீங்கள் எமது அடிமைகள் என்பதைத்தானே?
தன்னைத் தமிழினத்தலைவராக பறைசாற்றிக் கொள்ளும் முதல்வர் தமிழின அழிப்பிற்கு எதிராக செயல்பட்ட வேகத்தையும், தம் மக்களுக்காக செயல்பட்ட வேகத்தையும் நாம் கவனித்தே ஆக வேண்டும். குறைந்த பட்சம் தனது எதிர்ப்பை, தமிழக மக்களின் உணர்வை, கொந்தளிப்பை, எழுச்சியை அவர்களின் முதல்வராகவாவது அழுத்தமாக பதிவு செய்தாரா? இல்லையே .. முடிந்த வரை போராட்ட உணர்வை நீர்க்கச்செய்யும் பணியை கோட்டையிலிருந்த போதும் மருத்துவமனையில் இருந்த போதும் தொடர்ந்தாரே?? பிரணாப் முகர்ஜிக்கு தூயவர் என்று பரிவட்டம் கட்டி பூரித்தாரே? இன்னும் எம்.கே.நாரயணன், சிவ சங்கர மேனன், மகிந்த ராஜபக்சேவுக்கும் செயல்வீரர், சமாதானப் புறா, புனிதர் என்ற பட்டங்களும் உலகத்தமிழினத் தலைவர் சூடி உவகை அடைவார், தமிழுணர்வார்கள் எந்தக் கேள்வியும் கேட்காது அவருக்கு உறுதுணையாக இருப்பதுதான் நம் எதிரியான ஜெயலலிதாவை ஆட்சியதிகாரத்துக்கு வரவிடாது தடுக்கும் பெரும் பணி என்று சொல்ல இருக்கவே இருக்கிறார் வீரமணியார்.
தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையை கண்டிப்பது உலகமெங்கும் மாந்த நேய உணர்வாக இருக்கும் போது இந்திய இறையாண்மைக்கும் தேசப்பாதுகாப்புக்கும் எதிரானதாக நமக்கே தெரியாமல் முதல்வருக்கும் காங்கிரசுக்காரர்களுக்கும் மட்டும் தெரிந்தவாறு அரசியலமைப்பு இந்திய இறையாண்மை பற்றியான வரையறை எப்போதிருந்து மாறியது? ஒருவேளை மாறி இருக்கலாம். மன்மோகன் என்னும் பொம்மையை வைத்து அரச பொம்மலாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் வீராங்கனையின் சாதனைகளுல் ஒன்றாகவும் அது இருக்கக்கூடும்.
பேச்சு என்னும் பேராயுதத்தைப் பயன்படுத்தி சமூக மாற்றத்தையும் புரட்சியையும் ஏற்படுத்திய பெரியாரும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் காட்டிய அண்ணாவின் வழிவந்தவர் ஆட்சியில் பேச்சுரிமைக்கு கல்லறை கட்டத்துடிப்பது ஏன்? தொப்புள் கொடி உறவைக் காக்க முடியாத போது எதற்கு பதவி? எதையும் செய்ய முடியாமல் இருக்கும் போது ஜெயலலிதா ஆண்டால் என்ன கலைஞர் ஆண்டால் என்ன? பழைய வரலாறுகறுகளும் சாதனைகளும் எதுவும் இன்றைய துரோகத்திற்கு அனுமதிச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. கலைஞரின் எல்லாச் சாதனைகளுக்கும் முத்தாய்ப்பாய் இன்றைய துரோகம் அமைந்து விட்டது என்பதுதான் வரலாற்றுச் சோகம். பெரியார் இன்றிருந்தால் துரோக மற்றும் துரோக முன்னேற்ற கழகங்களுக்கு எதிராகத்தான் இயக்கம் கண்டிருப்பார்.
சோனியாவின் முந்தனை நுனியில், தேசிய பாதுகாப்பும் இறையாண்மையோடு தனது மஞ்சள் துண்டோடு தொங்கிக் கொண்டிருக்கிறார் உலகத் தமிழினத் தலைவர் காங்கிரசை தனது தோள்களில் சுமந்தபடி
இந்திய தேசியக் கட்டமைப்பில் தமிழர்களின் நலன் குறித்தான பார்வை எப்படி இருக்கிறது? சந்தேகத்திற்குரிய, கூடுதலான விசாரணைக்குட்படுத்தப்பட்ட ஒரு இனமாகவே தொடர்ந்து கண்காணிப்பிலே வைக்கப்பட்டிருக்கிறது. தமிழனது சுதந்திரமான சுயமான சிந்தனைகளை பிரிவினைவாதம் என்ற ஒற்றைச் சொல்லாடலுக்குள் முடக்கும் போக்கே தொடர்ந்து நடந்து வருகிறது. தேசிய ஒருமைப்பாடை புதைத்துவிட்டு திமிருடன் நடக்கும் பல மாநிலங்களை விட மிக நேர்மையான ஈடுபாட்டோடே தமிழகம் இருந்து வந்த போதுலும் இந்த கண்காணிப்பு வளையத்தை விட்டு தமிழகமும் தமிழரும் விடுபட்டதாக தெரியவில்லை.இந்திய அரசியல் அமைப்பின் அனைத்து உறுப்புகளும் தமிழர் தொடர்பான விடயங்களில் மறைமுகமாகமான சில நேரங்களில் வெளிப்படையாகவே எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உதவும் ஒரு சுயேச்சையான அமைப்பு என்று நமக்குச் சொல்லப்பட்டிருந்தாலும் எதார்த்ததில் எவ்வாறு இருக்கிறது? நமக்குச் சொல்லப்பட்ட யாவும் போலியானதே என்பதை உறுதி செய்யும் வகையிலே இந்திய தேர்தல் ஆணையத்தின் அண்மைய சுற்றறிக்கை அமைந்து இருக்கிறது. இந்திய அரசின் பார்வையில் இலங்கைத் தமிழர் என்று அழைக்கப்படும் ஈழத்தமிழர்களுக்கு நேரும் பேரவலத்தை மக்கள் மன்றத்தின் முன் தெரிவிக்க கூடாது என்று ஆணையிட்டுருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்தான பதாகைகளோ, விளம்பரங்களையோ அச்சகங்கள் அச்சடிக்ககூடாது என்றும் அவ்வாறு செய்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. இது அப்பட்டமான அதிகார வரம்பு மீறலாகும். முழுக்க முழுக்க ஆளும் காங்கிரசு கட்சிக்கு சாதகமான ஒரு தலைப்பட்சமான அதிகார வரம்பு மீறலை அடக்குமுறையை தமிழர்களின் மீது துணிச்சலாக ஏவியிருக்கிறது.
தேர்தலை நடத்தும் சுயமான அமைப்பு எனும் நிலையிலிருந்து விலகி சோனியாவின் எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக தின்ற எச்சில் துண்டிற்காக நன்றி செய்யத் துடிக்கும் ஒரு எடுபிடியாக மாறி இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அவர்கள் சர்வாதிகாரிகளாக மாறிவிட முடியாது, மாறவும் அனுமதிக்க முடியாது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. அரசு இயந்திரங்களின் வாயிலாக அடக்குமுறைகள் தொடர்ந்து வரும் போதும் தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்பது வானளாவியது. அவர்களை எந்த வித நீதிமன்ற விசாரணைக்கு தேர்தல் முடியும் வரை உட்படுத்த முடியாது என்ற சிறப்புச் சலுகையை ஆளும் காங்கிரசு கட்சி மிகத் தெளிவாக உபயோகிக்கிறது. மக்கள் எதைச் சிந்திக்க வேண்டும் எதைச் சிந்திக்க கூடாது என்பதை தீர்மானிக்க தேர்தல் ஆணையத்திற்கு எந்த உரிமையும் கிடையாது. மீறி அதை திணிப்பார்களேயானால் அவர்களது அதிகார ஏவல்களை, அரசியல் அமைப்பை மலம் துடைக்கும் காகிதமாக மட்டுமே பயன்படுத்த முடியும். தேர்தல் ஆணையத்தின் இந்த அடக்குமுறையை முற்றிலுமாக நிராகரித்து அவர்களின் அதிகார முகத்தில் கரியைப் பூசுவதே சரியானதாக இருக்கும்.
ஆட்சியதிகாரத்துக்கு வரும் வரைக்கும் சுத்தத் தமிழராகவும் ஆட்சிக்க வந்தவுடன் முழுமையான இந்தியனாக கூடு மாறும் வித்தையைத் தெளிவுற கற்றுணர்ந்தவர் தமிழக காங்கிரசுக் கட்சியின் புதிய செயல்தலைவரும் சோனியா காந்தியின் தமிழக காங்கிரசுப் பொறூப்பாளருமான முதல்வர் கருணாநிதி அவர்கள். திராவிட இயங்கங்களுக்குப் பங்களித்தது போதுமென்று நினைத்து விட்டு தேசிய இயக்கமான காங்கிரசுக்கு தன் சேவையைத் தொடங்கியிருக்கிறார். கலைஞர் மீது இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைப்பது பலருக்கு அதிர்ச்சியாக இருக்கக்கூடும் அவரது சறுக்கல்களை சகித்துக் கொண்டு அவரை ஆதரித்தவர்களையும் அவரின் செயல்பாடுகளை இந்த எல்லையை நோக்கி நகர்த்தி இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
கலைஞர் ஆட்சியிலிருப்பதால் நாம் குறைந்தப்பட்சம் போராடவாவது முடிகிறது மேலும் கலைஞர் எதிர்ப்பு என்பது நமது எதிரியான ஜெயலலிதாவிற்கு ஆதரவாகவே முடியும் என்பது வறட்டுத்தனமான சப்பைக் கட்டாகவே முடியும். ஆட்சியதிகாரத்துக்கு வந்தப்பின் அடக்குமுறையில் ஜெயலலிதாவிற்கும் கலைஞருக்கும் எந்த வேறுபாடும் இல்லை, ஜெயலலிதா தன் வன்மத்தை நேரடியாக வெளிப்படுத்துவார், கலைஞர் வார்த்தை விளையாட்டு விளையாடி அனைத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி வஞ்சத்தை தீர்த்துக் கொள்வார். இதுதான் வித்தியாசம் என்ன அடக்குமுறை கொஞ்சம் ஜனநாயக முறைப்படி நடக்கும்.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் பெரும் பணியில் இப்போது தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். அவரது சொக்கத்தங்கமான ‘’சோனியாகாந்தி’’ அம்மையாரை நோக்கி யாரேனும் கேள்வி கேட்டால் உள்ளம் பதறித்துடித்து காவல்துறையை ஏவி அவர்களை சிறையிலடைத்து தன் சேவக விசுவாசத்தை வெளிப்படுத்தி வருகிறார். ராஜீவ் காந்தியோ, சோனியா காந்தியோ விமர்சனத்திற்க்கு அப்பாற்பட்ட புனிதர்களோ கடவுளோ கிடையாது. ராஜிவ் காந்தியின் மரணத்திற்காக ஒப்பாரி வைக்கும் காங்கிரசுகாரர்கள் எவரும் அவரோடு சேர்ந்து ஏன் மரணிக்கவில்லை? சொல்லி வைத்தாற்போல் அத்தனை பேரும் அங்கில்லாது போனது எப்படி? சுய சிந்தனை உள்ள எவனுக்கும் இந்த கேள்வி மனதில் உதிக்கும். அந்த கேள்விகள் எல்லாம் எப்படி தேச விரோதமானது? ராஜீவ் மரணம் என்பது சந்தேகத்திற்குரியது அதுகுறித்தான அனைத்து சந்தேகங்களும் பதில் சொல்லப்பட வேண்டும் இல்லை என்றால் கேள்விகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
சீமானும், கொளத்தூர் மணியும், இன்று தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கீழ் சிறையிலடைக்கப்பட்டி இருக்கிறார்கள். அவர்கள் செய்த தேச விரோத செயல்கள் என்ன? சிந்திப்பதும் சிந்திப்பதை பேசுவதும் எப்படி தேச விரோதமாகும். தேசப் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிப்பதில் ஆளும் வர்க்கங்களின் தவறாக கொள்கை முடிவுகள்தான் முக்கியப்பங்கு வகிக்கிறது. இன்று இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு இந்திய அரசாங்கம் உதவி செய்து வருவதையும், ராஜிவின் போபர்ஸ் ஆயுத ஊழலை அம்பலப்படுத்தி பேசிவந்ததால்தானே தேச விரோதமாக பார்க்கப்படுகிறது, என் இன மக்கள் அங்கு கொத்து கொத்தாக கொன்றழிக்கப்படும் போது அதற்கு இந்திய அரசும் மறைமுகமாக உதவிக்கொண்டிருப்பதை எப்படி கேள்வி கேட்காதிருக்க முடியும், குஷ்புக்காக கருத்துச் சுதந்திரத்தை காக்க கருத்துக் காவலர்களாக உதித்த கனிமொழி அம்மையார் இப்போது வேற்றுக் கிரகத்தில் இடம்பெயர்ந்து வசிக்கிறாரோ என்னவோ? தமிழர்கள் தங்கள் எதிர்ப்பைத் உக்கிரமாகத் தெரிவித்துக் கொண்டிருக்கும் போதே தமிழகம் வழியாகவே நூற்றூக்கணக்கான பீரங்கிகள் அனுப்பப்பட்டதே அது எதை உணர்த்துகிறது நீங்கள் எமது அடிமைகள் என்பதைத்தானே?
தன்னைத் தமிழினத்தலைவராக பறைசாற்றிக் கொள்ளும் முதல்வர் தமிழின அழிப்பிற்கு எதிராக செயல்பட்ட வேகத்தையும், தம் மக்களுக்காக செயல்பட்ட வேகத்தையும் நாம் கவனித்தே ஆக வேண்டும். குறைந்த பட்சம் தனது எதிர்ப்பை, தமிழக மக்களின் உணர்வை, கொந்தளிப்பை, எழுச்சியை அவர்களின் முதல்வராகவாவது அழுத்தமாக பதிவு செய்தாரா? இல்லையே .. முடிந்த வரை போராட்ட உணர்வை நீர்க்கச்செய்யும் பணியை கோட்டையிலிருந்த போதும் மருத்துவமனையில் இருந்த போதும் தொடர்ந்தாரே?? பிரணாப் முகர்ஜிக்கு தூயவர் என்று பரிவட்டம் கட்டி பூரித்தாரே? இன்னும் எம்.கே.நாரயணன், சிவ சங்கர மேனன், மகிந்த ராஜபக்சேவுக்கும் செயல்வீரர், சமாதானப் புறா, புனிதர் என்ற பட்டங்களும் உலகத்தமிழினத் தலைவர் சூடி உவகை அடைவார், தமிழுணர்வார்கள் எந்தக் கேள்வியும் கேட்காது அவருக்கு உறுதுணையாக இருப்பதுதான் நம் எதிரியான ஜெயலலிதாவை ஆட்சியதிகாரத்துக்கு வரவிடாது தடுக்கும் பெரும் பணி என்று சொல்ல இருக்கவே இருக்கிறார் வீரமணியார்.
தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையை கண்டிப்பது உலகமெங்கும் மாந்த நேய உணர்வாக இருக்கும் போது இந்திய இறையாண்மைக்கும் தேசப்பாதுகாப்புக்கும் எதிரானதாக நமக்கே தெரியாமல் முதல்வருக்கும் காங்கிரசுக்காரர்களுக்கும் மட்டும் தெரிந்தவாறு அரசியலமைப்பு இந்திய இறையாண்மை பற்றியான வரையறை எப்போதிருந்து மாறியது? ஒருவேளை மாறி இருக்கலாம். மன்மோகன் என்னும் பொம்மையை வைத்து அரச பொம்மலாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் வீராங்கனையின் சாதனைகளுல் ஒன்றாகவும் அது இருக்கக்கூடும்.
பேச்சு என்னும் பேராயுதத்தைப் பயன்படுத்தி சமூக மாற்றத்தையும் புரட்சியையும் ஏற்படுத்திய பெரியாரும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் காட்டிய அண்ணாவின் வழிவந்தவர் ஆட்சியில் பேச்சுரிமைக்கு கல்லறை கட்டத்துடிப்பது ஏன்? தொப்புள் கொடி உறவைக் காக்க முடியாத போது எதற்கு பதவி? எதையும் செய்ய முடியாமல் இருக்கும் போது ஜெயலலிதா ஆண்டால் என்ன கலைஞர் ஆண்டால் என்ன? பழைய வரலாறுகறுகளும் சாதனைகளும் எதுவும் இன்றைய துரோகத்திற்கு அனுமதிச் சீட்டாக பயன்படுத்திக் கொள்ள எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. கலைஞரின் எல்லாச் சாதனைகளுக்கும் முத்தாய்ப்பாய் இன்றைய துரோகம் அமைந்து விட்டது என்பதுதான் வரலாற்றுச் சோகம். பெரியார் இன்றிருந்தால் துரோக மற்றும் துரோக முன்னேற்ற கழகங்களுக்கு எதிராகத்தான் இயக்கம் கண்டிருப்பார்.
சோனியாவின் முந்தனை நுனியில், தேசிய பாதுகாப்பும் இறையாண்மையோடு தனது மஞ்சள் துண்டோடு தொங்கிக் கொண்டிருக்கிறார் உலகத் தமிழினத் தலைவர் காங்கிரசை தனது தோள்களில் சுமந்தபடி
இந்திய -இலங்கை ஒருநாள் போட்டியை கண்டுகளிக்க பிரணாப் கொழும்பு விஜயம்
நாளை முதல் தொடங்க இருக்கும் இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை கண்டுகளிக்க இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு விரைகிறார். துடுப்பாட்டம் குறித்த ஆலோசனைகளை அணித்தலைவர் மகி க்கு அளித்துவிட்டு திரும்பும் போது அவருக்கு சென்னைத் தீவுத்திடலில் உலகின் ஒரே தமிழின தலைவர் தலைமையில் வரவேற்பு நிகழ்வுக்கும் கவியரங்கிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தமிழர்களே தமிழனின் பிணங்களின் மீதமர்ந்து கண்டு களியுங்கள்!
இந்திய தமிழர்களே தமிழனின் பிணங்களின் மீதமர்ந்து கண்டு களியுங்கள்!
ஈழம், கலைஞர், திருமாவளவன் போராட்டம்,சீமான் விடுதலை,
கடந்தமாதம் ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாகக்கூறி கைது செய்யப்பட்ட இயக்குநர் சீமான், பெரியார் திராவிட கழகத்தலைவர் கொளத்துர் மணி, தமிழ்த் தேசிய பொதுவுடைமைக்கட்சியின் செயலாளர் பெ.மணியரசன் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிணை வழங்கியிருக்கிறது. சீமான் பிணைக்கு விண்ணப்பித்ததை ஏளனம் செய்த இந்த தேசத்தின் முழுமுதன்மையான தேசபக்தர்கள் ஒன்றைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் உயிரினும் மேலாக மதிக்கும் இந்திய தேசியத்தின் அரசியலைமைப்பு தன் குடிகளுக்கு வழங்கியுள்ள சட்ட உரிமைகளுள் ஒன்றுதான் பிணைக்கு விண்ணப்பிப்பது. அதே போல ஈழ விடுதலைக்காக உள்ளப்பூர்வமாக கொடுப்பவர்களின் நேச உணர்வு என்பது அரசின் சலுகைக்குட்பட்டு வரையறுக்கப்பட்ட உணர்வல்ல. அது தன் இனத்தின் மீதான பற்றின் காரணமாக வெளிப்படும் உணர்வு. ஈழ விடுதலைக்காக குரல்கொடுத்தால் அடக்குமுறைகளுக்கு உட்பட நேரிடும் என்பதைக் கூட அறியாத சிந்தனைத் திறனற்றவர்கள் அல்ல. இந்திய தேசியத்தின் ஏமாற்று முகத்தை தன் உரையின் வாயிலாக கிழித்தெறிந்த சீமான் அதன் விளைவுகளை நன்கு அறிந்தவரே. அதனால் அவர்கள் யாரும் பரிதாபத்திற்குரியவர்கள் அல்ல. ஊடகங்களின் வெளியிடும் செய்திகளை படித்துக்கொண்டு சீமான் போன்றவர்களும் அவ்வாறே எண்ணுவார்கள் என்று முடிவு செய்து கொள்வது சிலருக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் உண்மை அதுவல்ல.
இந்திய நாட்டை ஆண்ட, ஆளும் தலைவர்களில் எண்பது விழுக்காடுகளுக்கும் மேல் பிணைகளில் வெளிவந்திருப்பவரே. கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளான சங்கரச்சாரியே பிணையில் இருக்கும் போது சீமான் பிணைக்கு விண்ணப்பத்தது என்பது அச்சத்தின்பால் ஏற்பட்டது இல்லை. பிணையில் வந்தாலும் மறுபடியும் ஈழ விடுதலைக்காக அவரது குரல் ஒழித்துக்கொண்டுதான் இருக்கும். சிறைச்சாலை சீமான் போன்றவரை சிதைக்காது, செதுக்கும்.
ஈழத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் 5 இலட்சம் மக்களைக் காக்க வேண்டுமென்று சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய திருமாவளவன் அவர்களை நன்றி பெருக்கோடு உணர்வுள்ள தமிழர்கள் காண்கிறார்கள். உலகம் எங்கும் விரிந்திருக்கும் ஈழத்தமிழர்களுக்கு அவரது உண்ணாவிரதம் ஒரு வித நம்பிக்கையுணர்வைத் தந்திருக்கும். உண்ணாவிரதத்தை பாதியிலே முடித்துக்கொண்டாரே, சாகவேயில்லையே எல்லாம் நாடகம் என்றும் அவரது கோரிக்கைகள் எதுவும் நிறைவேறவில்லையே ஏன் முடித்துக்கொண்டார் என்று பரிவோடு கேட்பவர்கள் அதைச் செய்ய மறுக்கும் மத்திய அரசின் மீது மட்டும் மாறப்பற்று கொண்டிருப்பதேன்?? திருமாவளவனால்தான் செய்யமுடியவில்லை என்று ஏளனம் செய்பவர்களே, செய்யக்கூடிய அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கி கேள்விகளைத் திருப்புங்கள்.
திருமாவளவன் என்பவர் ஒற்றை மனிதர் அல்ல, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒரு அடையாளம், அவர்களின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாகும். ஆகையால் அவர் போராட்டத்தின் நியாயங்களை ஏற்றுக்கொண்ட அனைவரும் அவரது உயிரின் முக்கியத்துவத்தை உணர்ந்தே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். போராட்டம் தொடர்ந்திருந்தால் பாவம் இந்திய தேசியம் பூசிக்கொண்டிருக்கும் அகிம்சை அவதாரம்தான் அம்மணமாகிப் போயிருக்கும். அகிம்சை தேசத்து முகமுடி களையப்படாதிருக்க உதவிதான் செய்திருக்கிறார். இந்த போராட்டம் குறித்த இன்னொரு நகைச்சுவை பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சியினால் அதிர்ந்துதான் இப்போராட்ட யுக்தியையே கையில் எடுத்தாரான்பது. இந்திய அளவில் மாயாவதின் எழுச்சி என்பது வரவேற்கக்கூடிய ஒன்று. சிறுத்தைகளிலிருந்து பிரிந்து சென்ற செல்வப்பெருந்தகை அவர்களுக்கு மிகப்ப்பெரிய பிம்பத்தை தருவதைக் கண்டால் சிரிப்பாகத்தான் வருகிறது. செல்வப்பெருந்தகையுடன் இருப்பது செல்வமே அன்றி சிறுத்தைகளல்ல!
ஈழ பிரச்சனையில் கலைஞரின் தொடர்ச்சியான மெளனம்தான் மிகவும் ஏமாற்றமளிக்கும் ஒன்றாகும், இன்னும் எதற்காக காத்திருக்கிறார் என்பதும், காங்கிரஸ் கட்சிக்கு அளவுக்கதிமாக வளைந்து கொடுத்துப் போவதும் ஏனென்றுதான் புரியாத புதிராக இருக்கிறது. ஈழமக்களே இல்லை அவர்கள் எல்லாம் இலங்கை மக்களே என்றுரைக்கும் ஜெயலலிதா இருப்பதால்தான் கருணாநிதியை ஆதரிக்க வேண்டி இருக்கிறது. காங்கிரஸின் துணை இல்லாமல் ஆட்சியைக் காப்பாற்ற்க் கொள்ள அவர் அதிகம் சிரமப்ப்பட வேண்டி இருக்காது. மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டாலும் அவர்கள் கவலைப்படப் போவதில்லை. ஆனால் தமிழினத்தின் எதிரிகளை அடையாளப்படுத்தி அவர்களை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி மக்கள் துணையோடு புறக்கணிக்க செய்வதே அவரது அரசியல் வாழ்விற்கான தலைமையான சாதனையாக இருக்கும். மாநில சுயாட்சிக்காக போராடிய இயக்கத்தின் தலைவராக இருப்பவர் டெல்லியின் இனவழிவுப்புக்கு துணை போவது என்பது மன்னிக்க முடியாத துரோகமாகும்.
காங்கிரஸ் உடனான உறவை முறித்துக்கொண்டால் அவர்கள் அதிகபட்சமாக அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார்கள். தமிழின எதிரிகளை ஒன்றாய் வெல்வதற்கு அதைவிட வேறு அற்புதமான வாய்ப்பொன்று அமையாது, அதற்காக தேர்தலுக்கு முன்பே பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டுச் சேர வேண்டும் என்ற தேவையில்லை, அவர்களினால் தேர்தல் களத்தில் சிலநூறு வாக்குகளை தவிர வேறெந்த ஆதாயமும் இல்லை. தமிழின எதிர்களை வென்று கணிசமான நாடளுமன்ற உறுப்பினர்களோடு டெல்லி சென்றால் தேவையானதொரு, நாம் விரும்பும் அழுத்தத்தை புதிய அரசாங்கத்தின் மீது செலுத்த முடியும் அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி, தன் நலனுக்காக கூட்டணிகளை மாற்றிக்கொண்ட வரலாற்றை கொண்டவருக்கு தன் இன நலனுக்காக மாற்றிக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் இருப்பை அவர்களுக்கு புரிய வைக்க இதைவிட சிறந்த தருணம் வேறெதுவுமில்லை.
இறுதியாக
கடைசித் தமிழன் இருக்கும் வரை ஈழ விடுதலைப் போராட்டம் ஓயாது. நிச்சடன் வீழாது எம்தமிழினம்! இன்றைய மிகக் கடினமான துயரச் சூழலையும் தாண்டி மீண்டு வரும் தமிழினம் வரலாறாக!!!
இந்திய நாட்டை ஆண்ட, ஆளும் தலைவர்களில் எண்பது விழுக்காடுகளுக்கும் மேல் பிணைகளில் வெளிவந்திருப்பவரே. கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளான சங்கரச்சாரியே பிணையில் இருக்கும் போது சீமான் பிணைக்கு விண்ணப்பத்தது என்பது அச்சத்தின்பால் ஏற்பட்டது இல்லை. பிணையில் வந்தாலும் மறுபடியும் ஈழ விடுதலைக்காக அவரது குரல் ஒழித்துக்கொண்டுதான் இருக்கும். சிறைச்சாலை சீமான் போன்றவரை சிதைக்காது, செதுக்கும்.
ஈழத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் 5 இலட்சம் மக்களைக் காக்க வேண்டுமென்று சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய திருமாவளவன் அவர்களை நன்றி பெருக்கோடு உணர்வுள்ள தமிழர்கள் காண்கிறார்கள். உலகம் எங்கும் விரிந்திருக்கும் ஈழத்தமிழர்களுக்கு அவரது உண்ணாவிரதம் ஒரு வித நம்பிக்கையுணர்வைத் தந்திருக்கும். உண்ணாவிரதத்தை பாதியிலே முடித்துக்கொண்டாரே, சாகவேயில்லையே எல்லாம் நாடகம் என்றும் அவரது கோரிக்கைகள் எதுவும் நிறைவேறவில்லையே ஏன் முடித்துக்கொண்டார் என்று பரிவோடு கேட்பவர்கள் அதைச் செய்ய மறுக்கும் மத்திய அரசின் மீது மட்டும் மாறப்பற்று கொண்டிருப்பதேன்?? திருமாவளவனால்தான் செய்யமுடியவில்லை என்று ஏளனம் செய்பவர்களே, செய்யக்கூடிய அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கி கேள்விகளைத் திருப்புங்கள்.
திருமாவளவன் என்பவர் ஒற்றை மனிதர் அல்ல, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒரு அடையாளம், அவர்களின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாகும். ஆகையால் அவர் போராட்டத்தின் நியாயங்களை ஏற்றுக்கொண்ட அனைவரும் அவரது உயிரின் முக்கியத்துவத்தை உணர்ந்தே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். போராட்டம் தொடர்ந்திருந்தால் பாவம் இந்திய தேசியம் பூசிக்கொண்டிருக்கும் அகிம்சை அவதாரம்தான் அம்மணமாகிப் போயிருக்கும். அகிம்சை தேசத்து முகமுடி களையப்படாதிருக்க உதவிதான் செய்திருக்கிறார். இந்த போராட்டம் குறித்த இன்னொரு நகைச்சுவை பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சியினால் அதிர்ந்துதான் இப்போராட்ட யுக்தியையே கையில் எடுத்தாரான்பது. இந்திய அளவில் மாயாவதின் எழுச்சி என்பது வரவேற்கக்கூடிய ஒன்று. சிறுத்தைகளிலிருந்து பிரிந்து சென்ற செல்வப்பெருந்தகை அவர்களுக்கு மிகப்ப்பெரிய பிம்பத்தை தருவதைக் கண்டால் சிரிப்பாகத்தான் வருகிறது. செல்வப்பெருந்தகையுடன் இருப்பது செல்வமே அன்றி சிறுத்தைகளல்ல!
ஈழ பிரச்சனையில் கலைஞரின் தொடர்ச்சியான மெளனம்தான் மிகவும் ஏமாற்றமளிக்கும் ஒன்றாகும், இன்னும் எதற்காக காத்திருக்கிறார் என்பதும், காங்கிரஸ் கட்சிக்கு அளவுக்கதிமாக வளைந்து கொடுத்துப் போவதும் ஏனென்றுதான் புரியாத புதிராக இருக்கிறது. ஈழமக்களே இல்லை அவர்கள் எல்லாம் இலங்கை மக்களே என்றுரைக்கும் ஜெயலலிதா இருப்பதால்தான் கருணாநிதியை ஆதரிக்க வேண்டி இருக்கிறது. காங்கிரஸின் துணை இல்லாமல் ஆட்சியைக் காப்பாற்ற்க் கொள்ள அவர் அதிகம் சிரமப்ப்பட வேண்டி இருக்காது. மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டாலும் அவர்கள் கவலைப்படப் போவதில்லை. ஆனால் தமிழினத்தின் எதிரிகளை அடையாளப்படுத்தி அவர்களை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி மக்கள் துணையோடு புறக்கணிக்க செய்வதே அவரது அரசியல் வாழ்விற்கான தலைமையான சாதனையாக இருக்கும். மாநில சுயாட்சிக்காக போராடிய இயக்கத்தின் தலைவராக இருப்பவர் டெல்லியின் இனவழிவுப்புக்கு துணை போவது என்பது மன்னிக்க முடியாத துரோகமாகும்.
காங்கிரஸ் உடனான உறவை முறித்துக்கொண்டால் அவர்கள் அதிகபட்சமாக அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார்கள். தமிழின எதிரிகளை ஒன்றாய் வெல்வதற்கு அதைவிட வேறு அற்புதமான வாய்ப்பொன்று அமையாது, அதற்காக தேர்தலுக்கு முன்பே பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டுச் சேர வேண்டும் என்ற தேவையில்லை, அவர்களினால் தேர்தல் களத்தில் சிலநூறு வாக்குகளை தவிர வேறெந்த ஆதாயமும் இல்லை. தமிழின எதிர்களை வென்று கணிசமான நாடளுமன்ற உறுப்பினர்களோடு டெல்லி சென்றால் தேவையானதொரு, நாம் விரும்பும் அழுத்தத்தை புதிய அரசாங்கத்தின் மீது செலுத்த முடியும் அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி, தன் நலனுக்காக கூட்டணிகளை மாற்றிக்கொண்ட வரலாற்றை கொண்டவருக்கு தன் இன நலனுக்காக மாற்றிக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் இருப்பை அவர்களுக்கு புரிய வைக்க இதைவிட சிறந்த தருணம் வேறெதுவுமில்லை.
இறுதியாக
கடைசித் தமிழன் இருக்கும் வரை ஈழ விடுதலைப் போராட்டம் ஓயாது. நிச்சடன் வீழாது எம்தமிழினம்! இன்றைய மிகக் கடினமான துயரச் சூழலையும் தாண்டி மீண்டு வரும் தமிழினம் வரலாறாக!!!
தேசியப் பூச்சாண்டிகள்
அய்யகோ பிரிவினைவாதம் பேசுகிறார்கள்! தேசத் துரோகிகள் நடமாடுகிறார்கள் என்ற கவலையோடு தீடிரென பெருக்கெடுத்து ஓடுகிறது சிலருக்கு நாட்டுப்பற்று. புவியியல் எல்லைக்கோடுகள் என்பது காலத்தின் மாற்றத்தோடும், அதிகாரப் போராட்டத்தோடும், இன உணர்வுகளோடும் நெருங்கிய தொடர்புடையது என்பதை புரிந்து கொள்ள இயலாத, வரலாறுகளை பற்றிய எந்தவிதப் பார்வையுமில்லாதவர்கள் அல்லது வரலாற்றினை ஏற்க மறுத்து தன் விருப்பம்தான் அனைவரும் ஏற்க வேண்டிய ஒன்று என்று எண்ணிக் கொள்பவர்கள் எல்லாம் இன்றைக்கு தேசபக்தர்களாக அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
குறைந்த பட்சம் இந்த உன்னத தேசபக்தர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒருமுறையாவது வாசித்துவிட்டு இக்கூக்குரலை எழுப்புவார்களாயின் அதில் அர்த்தம் இருக்கும். இந்திய யூனியன் இதுதான் நம் அரசியலைப்புப்படி குறிப்பிடப்பட்டிருக்கும் வார்த்தை. பல்வேறு இனக்குழுக்கள், தேசியத் தன்மைகள், சமூக பழக்க வழக்கங்கள், மொழிகள் எனத் தத்தமது தனித்தன்மைகள் கொண்ட மக்களின் ஒருங்கிணைவே இந்தியா. இந்த அடிப்படையே புரியாமால் இந்திய குடியரசு ஒற்றைத் தன்மையுடையது என்று எவரேனும் சொல்வாராயின் அவரின் மூளை வளர்ச்சியை பரிசோதனைக்குள்ளாக்கதான் வேண்டும். இந்தியா பன்முகத் தன்மையுடையது. 'இந்து'யா தான் ஒற்றைத் தன்மை உடையது.
இன்றைய இந்தியாவின் ஒரு அங்கம் தமிழ்நாடு! 1947லிருந்து மட்டுமே அது இந்தியாவின் அங்கம். அத்ற்கு முன்பாக அதற்கென்று தனித்த வரலாறு உண்டு. இது தமிழகத்திற்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும். இவை அனைத்தும் பாடபுத்தகங்கள் வழியாக இந்திய அரசாங்கமே ஒத்துக்கொண்ட விசயங்களாகும். அதனால் தமிழ்நாடு என்பதன் அடையாளம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதோடு முடிவதல்ல. அதற்கென்று கடந்த கால வரலாறுகள் உள்ளன. அரசுகள் இருந்திருக்கின்றன, ஆட்சியமைப்பு இருந்திருக்கிறது. அந்த நிலையிலிருந்து இன்று இந்தியாவின் பகுதியாகி இருக்கிறது. இது கால, அரசியல் சூழல்களின் விளைவினால் ஏற்பட்ட ஒன்றாகும். இது ஒரு தொடர்ச்சியான இயக்கவியல் நிலை.
எந்த ஒரு அரசோடும் இணக்கமாக இருக்கவும் பிணக்கங்கள் தோன்ற காரணமாக இருப்பது அந்த அரசு தன் அதிகாரத்திற்குட்பட்ட குடிகளை நடத்தும் விதத்தை பொருத்தே அமைகின்றது. சம உரிமைகள் அளிக்கப்பட்டிருக்கின்ற வரை இணக்கம் மிகுந்து இருக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கு உள்ளாக்கப்படும் போதும், ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் போதும் அது இணக்கத்தின் தன்மையை குறைக்கத் தொடங்கும், அடக்குமுறைகள் அதிகரிக்கும் போது அது எதிர்ப்பினை நோக்கி இட்டுச் செல்லும். எதிர்ப்பவனை அந்த சூழலலுக்கு இட்டுச் செல்வது அரசுகளே அன்றி மக்கள் அல்ல.
மாற்றுக் கருத்தை வெளியிடவே கூடாது!
உணர்வுடையவனாக இருக்க கூடாது!
ஒடுக்குமுறையை எதிர்க்க கூடாது!
கேள்வி கேட்கக்கூடாது!
தவறான அணுகுமுறையினை விமர்சிக்க கூடாது!
எம் மக்களை சமமாக நடத்து என்று கேட்கக்கூடாது!
கூடாதுகளின் கூடாரமே ஜனநாயகம் என்ற கூப்பாடு வேறு
சாதிப் பிரிவனையால் பிளந்தே கிடக்கிறது தேசம்! பக்தர்கள் அதை உணரவில்லையோ!
ஓ! அதுதான் உம் தர்மமன்றோ!
பிரிவினைவாதிகள் என்று பட்டம் சூட்டும் முன்பு அவர்கள் சொல்ல வருவது என்று கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் பெருஞ் ஜனநாயக விழுது வேர் கம்புகளே!
பிரச்சனைகளை விவாதிக்க வாருங்கள், அனுமதியுங்கள் இல்லையேல் சர்வாதிகாரம் செய்கிறோம் என்று அறிவித்து விடுங்கள்.
அப்புறமா காட்டலாம் பூச்சாண்டி
குறைந்த பட்சம் இந்த உன்னத தேசபக்தர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒருமுறையாவது வாசித்துவிட்டு இக்கூக்குரலை எழுப்புவார்களாயின் அதில் அர்த்தம் இருக்கும். இந்திய யூனியன் இதுதான் நம் அரசியலைப்புப்படி குறிப்பிடப்பட்டிருக்கும் வார்த்தை. பல்வேறு இனக்குழுக்கள், தேசியத் தன்மைகள், சமூக பழக்க வழக்கங்கள், மொழிகள் எனத் தத்தமது தனித்தன்மைகள் கொண்ட மக்களின் ஒருங்கிணைவே இந்தியா. இந்த அடிப்படையே புரியாமால் இந்திய குடியரசு ஒற்றைத் தன்மையுடையது என்று எவரேனும் சொல்வாராயின் அவரின் மூளை வளர்ச்சியை பரிசோதனைக்குள்ளாக்கதான் வேண்டும். இந்தியா பன்முகத் தன்மையுடையது. 'இந்து'யா தான் ஒற்றைத் தன்மை உடையது.
இன்றைய இந்தியாவின் ஒரு அங்கம் தமிழ்நாடு! 1947லிருந்து மட்டுமே அது இந்தியாவின் அங்கம். அத்ற்கு முன்பாக அதற்கென்று தனித்த வரலாறு உண்டு. இது தமிழகத்திற்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும். இவை அனைத்தும் பாடபுத்தகங்கள் வழியாக இந்திய அரசாங்கமே ஒத்துக்கொண்ட விசயங்களாகும். அதனால் தமிழ்நாடு என்பதன் அடையாளம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதோடு முடிவதல்ல. அதற்கென்று கடந்த கால வரலாறுகள் உள்ளன. அரசுகள் இருந்திருக்கின்றன, ஆட்சியமைப்பு இருந்திருக்கிறது. அந்த நிலையிலிருந்து இன்று இந்தியாவின் பகுதியாகி இருக்கிறது. இது கால, அரசியல் சூழல்களின் விளைவினால் ஏற்பட்ட ஒன்றாகும். இது ஒரு தொடர்ச்சியான இயக்கவியல் நிலை.
எந்த ஒரு அரசோடும் இணக்கமாக இருக்கவும் பிணக்கங்கள் தோன்ற காரணமாக இருப்பது அந்த அரசு தன் அதிகாரத்திற்குட்பட்ட குடிகளை நடத்தும் விதத்தை பொருத்தே அமைகின்றது. சம உரிமைகள் அளிக்கப்பட்டிருக்கின்ற வரை இணக்கம் மிகுந்து இருக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கு உள்ளாக்கப்படும் போதும், ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் போதும் அது இணக்கத்தின் தன்மையை குறைக்கத் தொடங்கும், அடக்குமுறைகள் அதிகரிக்கும் போது அது எதிர்ப்பினை நோக்கி இட்டுச் செல்லும். எதிர்ப்பவனை அந்த சூழலலுக்கு இட்டுச் செல்வது அரசுகளே அன்றி மக்கள் அல்ல.
மாற்றுக் கருத்தை வெளியிடவே கூடாது!
உணர்வுடையவனாக இருக்க கூடாது!
ஒடுக்குமுறையை எதிர்க்க கூடாது!
கேள்வி கேட்கக்கூடாது!
தவறான அணுகுமுறையினை விமர்சிக்க கூடாது!
எம் மக்களை சமமாக நடத்து என்று கேட்கக்கூடாது!
கூடாதுகளின் கூடாரமே ஜனநாயகம் என்ற கூப்பாடு வேறு
சாதிப் பிரிவனையால் பிளந்தே கிடக்கிறது தேசம்! பக்தர்கள் அதை உணரவில்லையோ!
ஓ! அதுதான் உம் தர்மமன்றோ!
பிரிவினைவாதிகள் என்று பட்டம் சூட்டும் முன்பு அவர்கள் சொல்ல வருவது என்று கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் பெருஞ் ஜனநாயக விழுது வேர் கம்புகளே!
பிரச்சனைகளை விவாதிக்க வாருங்கள், அனுமதியுங்கள் இல்லையேல் சர்வாதிகாரம் செய்கிறோம் என்று அறிவித்து விடுங்கள்.
அப்புறமா காட்டலாம் பூச்சாண்டி
கல்விக்கு உதவுங்கள் - மென்பொருள் துறை நண்பர்களே
இணையத்து தமிழ் நண்பர்களே! வணக்கம். MCA Final Yearபடிக்கும் தந்தையை விபத்தில் இழந்த ஒரு கிராமத்துத் தமிழ்ப்பெண்ணுக்கு FREE Project work செய்ய Chennai based மென்பொருள் நிறுவனத்தில் வாய்ப்பு தரும்படி வேண்டி இந்தப் பதிவிடுகிறேன்.
குவைத்தில் நான் பணிபுரியும் நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளி திரு.அழகேந்திரன் ராஜபாளையத்தைச் சார்ந்தவர். கடந்த ஏப்ரல் மாதம் குவைத்தில் ஒரு கோரமான சாலைவிபத்தில் அழகேந்திரன் பயணித்த ஜீப்பின் மீது மணல் ஏற்றி வந்த லாரி மோதி விழுந்து நசுங்கியதில் இதர இரு பயணிகளோடு தானும் அகால மரணமுற்றார்.
அழகேந்திரன் சொற்ப சம்பளத்தில் பணிபுரிந்தாலும் கல்வியே அடுத்த தலைமுறையை மேம்படுத்தும் என அறிவுறுத்தியததை ஏற்று தனது மகளை தம் சமூக வழக்கத்தை மீறி உயர் கல்வியான MCA படிப்பில் சேர்த்துப் படிக்கவைத்தார்.
ஏப்ரல் மாதம் MCA தேர்வுகள் நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் தந்தை இறந்த நிலையிலும் படிப்பைத் தொடருகிறார். திருவில்லிபுத்தூரில் MCA படிக்கிறார். படிப்பில் 76% மதிப்பெண் இதுவரை பெற்றிருக்கிறார். இவரது MCA படிப்பைத் தொடர என்னால் இயன்ற நிதி உதவியைச் செய்திருக்கிறேன்.
இப்போது இவர் இறுதியாண்டு MCA படிக்கிறார். இறுதியாண்டில் MCA படிப்பின் அங்கமாக Project Work டிசம்பர் 2007 முதல் ஜூன் 2008 வரை கட்டாயமாக முடிக்க வேண்டும். சென்னையில் இருக்கும் ஏதாவது ஒரு மென்பொருள் நிறுவனத்தில் FREE project work ஆக J2EE அல்லது .Net platformல் தனது Project workஐச் செய்து முடிக்க விரும்புகிறார்.
05அக்டோபர் 2007 க்குள் ஏதாவது ஒரு மென்பொருள் நிறுவனத்திடம் இருந்து MCA Course final semester - Acedamic Project work செய்ய அனுமதிக்கும் கடிதத்தை இவர் MCA படிக்கும் கல்லூரியில் சமர்ப்பிக்கவேண்டும்.
தமிழ் இணையம் முழுதும் கணிணித்துறையில், பல்வேறு கணிணி, மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் இளகிய நெஞ்சங்கள் நிறைந்திருப்பதை உணர்ந்திருக்கிறேன்.
தந்தையை இழந்து தவிக்கும் நிலையிலும் தன் தந்தையின் கனவான MCA படிப்பைப் பூர்த்தி செய்ய விழையும் இந்த கிராமத்துத் தமிழ்ப்பெண்ணுக்கு FREE Project work செய்ய Chennai based மென்பொருள் நிறுவனத்தில் வாய்ப்பு தரும்படி வேண்டுகிறேன்.
மேல் விபரங்கள், Resume , MCA கல்வித் தகவல்களுக்கு harimakesh@gmail.com எனும் எனது முகவரிக்கு இமெயில் அனுப்பவும்.
அன்புடன்,
ஹரிஹரன்
http://harimakesh.blogspot.com/2007/09/175-mca-project-work.html
****************************************************************
தேன்கூடு திரட்டியை பார்த்தபோது கண்ணில் பட்ட பதிவு இது. கல்வித்தேவைக்காக என்பதால் என் பதிவில் மீள்பிரசுரமாக இடுகிறேன்.மென்பொருள் துறையில் இருக்கும் நம் வலை நண்பர்கள் இந்த பெண்ணின் கல்விக்காக உதவி செய்யுங்கள்.
அன்புடன்
முத்துகுமரன்
குவைத்தில் நான் பணிபுரியும் நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளி திரு.அழகேந்திரன் ராஜபாளையத்தைச் சார்ந்தவர். கடந்த ஏப்ரல் மாதம் குவைத்தில் ஒரு கோரமான சாலைவிபத்தில் அழகேந்திரன் பயணித்த ஜீப்பின் மீது மணல் ஏற்றி வந்த லாரி மோதி விழுந்து நசுங்கியதில் இதர இரு பயணிகளோடு தானும் அகால மரணமுற்றார்.
அழகேந்திரன் சொற்ப சம்பளத்தில் பணிபுரிந்தாலும் கல்வியே அடுத்த தலைமுறையை மேம்படுத்தும் என அறிவுறுத்தியததை ஏற்று தனது மகளை தம் சமூக வழக்கத்தை மீறி உயர் கல்வியான MCA படிப்பில் சேர்த்துப் படிக்கவைத்தார்.
ஏப்ரல் மாதம் MCA தேர்வுகள் நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் தந்தை இறந்த நிலையிலும் படிப்பைத் தொடருகிறார். திருவில்லிபுத்தூரில் MCA படிக்கிறார். படிப்பில் 76% மதிப்பெண் இதுவரை பெற்றிருக்கிறார். இவரது MCA படிப்பைத் தொடர என்னால் இயன்ற நிதி உதவியைச் செய்திருக்கிறேன்.
இப்போது இவர் இறுதியாண்டு MCA படிக்கிறார். இறுதியாண்டில் MCA படிப்பின் அங்கமாக Project Work டிசம்பர் 2007 முதல் ஜூன் 2008 வரை கட்டாயமாக முடிக்க வேண்டும். சென்னையில் இருக்கும் ஏதாவது ஒரு மென்பொருள் நிறுவனத்தில் FREE project work ஆக J2EE அல்லது .Net platformல் தனது Project workஐச் செய்து முடிக்க விரும்புகிறார்.
05அக்டோபர் 2007 க்குள் ஏதாவது ஒரு மென்பொருள் நிறுவனத்திடம் இருந்து MCA Course final semester - Acedamic Project work செய்ய அனுமதிக்கும் கடிதத்தை இவர் MCA படிக்கும் கல்லூரியில் சமர்ப்பிக்கவேண்டும்.
தமிழ் இணையம் முழுதும் கணிணித்துறையில், பல்வேறு கணிணி, மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் இளகிய நெஞ்சங்கள் நிறைந்திருப்பதை உணர்ந்திருக்கிறேன்.
தந்தையை இழந்து தவிக்கும் நிலையிலும் தன் தந்தையின் கனவான MCA படிப்பைப் பூர்த்தி செய்ய விழையும் இந்த கிராமத்துத் தமிழ்ப்பெண்ணுக்கு FREE Project work செய்ய Chennai based மென்பொருள் நிறுவனத்தில் வாய்ப்பு தரும்படி வேண்டுகிறேன்.
மேல் விபரங்கள், Resume , MCA கல்வித் தகவல்களுக்கு harimakesh@gmail.com எனும் எனது முகவரிக்கு இமெயில் அனுப்பவும்.
அன்புடன்,
ஹரிஹரன்
http://harimakesh.blogspot.com/2007/09/175-mca-project-work.html
****************************************************************
தேன்கூடு திரட்டியை பார்த்தபோது கண்ணில் பட்ட பதிவு இது. கல்வித்தேவைக்காக என்பதால் என் பதிவில் மீள்பிரசுரமாக இடுகிறேன்.மென்பொருள் துறையில் இருக்கும் நம் வலை நண்பர்கள் இந்த பெண்ணின் கல்விக்காக உதவி செய்யுங்கள்.
அன்புடன்
முத்துகுமரன்
''ரகுநாத்திற்கு'' பாராட்டுக்கள்
இன்று கூகுள் சாட்டில் உரையாடிக்கொண்டிருந்த போது திரு.கோவி கண்ணன் ஒரு அருமையான இணைப்பை வாசிக்க தந்தார். அது நம் தமிழ்மணம் திரட்டும் கேளீர் வழியாக கிடைத்திருக்கிறது.
Is Samskrutha harmful to Kannada??? என்னும் தலைப்பில் மொழி குறித்தான ஒரு ஆழமான உரையாடலை வாசிக்க கிடைத்தது. சமஸ்கிருதத்தை தூக்கிப்பிடித்த ஒரு கன்னடியருக்கு( HIFi) சக கன்னடியரான திரு ரகுநாத் கொடுத்த விளங்கங்களை வாசிக்க இங்கே செல்லுங்கள்.
சமஸ்கிருதத்தை உயர்வினைச் சொல்லவும் அதே சமயம் கன்னட மொழியின் வளர்ச்சிக்கு பாடுபடுவதாகவும் காண்பித்துக் கொள்ளும் பிரதிநிதியின் அனைத்து போர்யுக்திகளையும் அவை முறியடிக்கப்படும் கருத்து செறிவுள்ள உரையாடலை இங்கு காணலாம்.
அவர்கள் உரையாடலில் சில...
HiFi:
Kannada's "Bittu bidu" becomes "vuttudu" in Tamil! This is how they have simplified their language! Now you can tell Tamil is greater than Kannada! Because "Bittu bidu" has four letters (two words) and "Vuttudu" has three letters (single word!) Is it? Now you can get the clue from this one simple example that "Tamil" might have been derived from "Kannada" only! According to some scientific analogy, you may conclude that a word like "Bittu bidu" can transfer into "vuttudu" (through constant speaking for generations and also simplification process).
So whatever outsiders yell about India's history, is bullshit, and they are always biased about "Caste System" and "Sanskrit", and they want to use it as a weapon to discriminate and thus dismantle Indians.
Raghunath:
vuttudu is a ntaive tamil word.kannada words unwent change from v->b in late 10th century.It would be wrong to say that they have simplified like this.
What ever insiders tell is also not truth.No i don't believe in aryan invasion theory,but the language family theory is a very much proved.Its proved fact that sanskrit and kannada belongs to a complete different language families.
HiFi
These are some of the "Samskrutha" words that are available in "Kannada":
Prakruthi
Sambandha
Prema
Sathkaara
Santhosha
Sukha
Samyama
Kaanthi
Naveena
etc, etc.
Now do you feel "Kannada" can sustain the exit of all such words? Do you want "Kannada" to become another "Tamil"?
Raghunath:
Again assumptions....
When did i say that tamil actually deserves classical status?This is your assumption.When did you analyse tamil words to say that they are very unscientific and illogical? Again guessing... I have not accepted their complete removal of sanskrit words.They have a huge problem in their writting system,even they have a scope for improvemnet where askannada has a scope for simplification.
I think you understand what i meant in last sentence.
HiFi:
Any human being surviving on earth should have seen "Sun" right from their beginning. (Without "Solar Energy", any living species can't survive! Also even the early-man would have seen "Sun" daily! If Kannada & Kannadigas are even as old as "early man", then they should definitely have a word for "Sun") Right? Now tell me what is the "pure" Kannada word for "Sun"? (Soorya, Ravi, Adhithya... anything else?) Also, more importantly tell me the "pure" Tamil word for Sun, to clarify our doubts exactly! (probably they might have created a new pure Tamil word for it in the 16th century! Who knows!)
Raghunath:
ha ha ha....
Surya - nesara
chandra - tingaLu
vaayu - gALi
manushya- ALu(refer any linguist if you have doubt on this word)
shrungaara - samantha
uccharanne - uli
Akaasha - mugilu
HiFi:
And don't give that rubbish example of Tamil. They are one scrap set of people on earth! I don't think their intention behind chopping Samskrutha words was anything to do with "improving" their language. It was only some crap "caste" issue and also some administrative issue. In that way they wanted to feel superior over some sect of people. A proper linguist will prove that the chopping of Samskrutha words from Tamil and finding ragged alternatives for the same, was totally "illogical" & "unscientific".
Raghunath,
One thing that I want to convey you… With all these issues, I’m only trying to prove that “Kannada” has a history of at least 5,000 years (if not more), and also that “Kannada” had the potential to grow much stronger than what it is today! And also that “Kannada” did not born after “Sanskrit”, but still “Sanskrit” was older than Kannada and it influenced Kannada under unavoidable circumstances! How?
But before that I need to know your inputs about “religion”. I’m really interested at that… We will take up about “technicalities” later…
Raghunath:
HiFi,
As usual same sarcastic bullshit.Neenu tipparalaga hakkadru kannada 5000 varsha haLeyadhu antha torisokke agolla.
Instead of such bullshits,why don't you argue on some logical stand.
Firstly without knowing much about history of Classical music you write lengthy post about it which are plain bullshit.
when questioned you try to divert the question.
Secondly you write sanskrit's usage in technology aspects,which again are just plain imaginations by few sanskrit scholars(forget Outside world scholars) which is not even a approved analogy.
Again when asked about it,no replies.
HiFi,I will come to your favourite religion Issue itself.
Let me ask you one question,Please refer any history books and try to list the dominating religion-time map wrt kannadigas.
Let me know how much you have understood the growth path of Hinduism in karnataka and also relation of kannada with hinduism.
****************
Hifi பதில் சொல்ல திணறிய பொழுது உதிர்த்த ஒரு தன்னிலை விளக்கம் மட்டும் டிஸ்கியாக
//FYI, I'm not any Brahmana or other so-called high-caste person! Before you instigate any such thing, I want to make it clear (Because you are the only person here who aggressively talked about "caste" issues and felt proud of your caste and opened topics on that) So my this thread has nothing to do with "caste-related" issues. Coming from an inferior-caste (inferior to your so-called "caste"), I should actually have become a Cosmo OR Brahmin/Samskruth/Indian Culture hating person.
So my this argument is purely based on "technical" basis...//
பாராட்டுக்கள் திரு.ரகுநாத்.
பி.கு: ரகுநாத்தின் மொத்த உரையாடலில் சில இடங்களில் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்
நன்றி:
திரு.கோ.வி.கண்ணன்
Is Samskrutha harmful to Kannada??? என்னும் தலைப்பில் மொழி குறித்தான ஒரு ஆழமான உரையாடலை வாசிக்க கிடைத்தது. சமஸ்கிருதத்தை தூக்கிப்பிடித்த ஒரு கன்னடியருக்கு( HIFi) சக கன்னடியரான திரு ரகுநாத் கொடுத்த விளங்கங்களை வாசிக்க இங்கே செல்லுங்கள்.
சமஸ்கிருதத்தை உயர்வினைச் சொல்லவும் அதே சமயம் கன்னட மொழியின் வளர்ச்சிக்கு பாடுபடுவதாகவும் காண்பித்துக் கொள்ளும் பிரதிநிதியின் அனைத்து போர்யுக்திகளையும் அவை முறியடிக்கப்படும் கருத்து செறிவுள்ள உரையாடலை இங்கு காணலாம்.
அவர்கள் உரையாடலில் சில...
HiFi:
Kannada's "Bittu bidu" becomes "vuttudu" in Tamil! This is how they have simplified their language! Now you can tell Tamil is greater than Kannada! Because "Bittu bidu" has four letters (two words) and "Vuttudu" has three letters (single word!) Is it? Now you can get the clue from this one simple example that "Tamil" might have been derived from "Kannada" only! According to some scientific analogy, you may conclude that a word like "Bittu bidu" can transfer into "vuttudu" (through constant speaking for generations and also simplification process).
So whatever outsiders yell about India's history, is bullshit, and they are always biased about "Caste System" and "Sanskrit", and they want to use it as a weapon to discriminate and thus dismantle Indians.
Raghunath:
vuttudu is a ntaive tamil word.kannada words unwent change from v->b in late 10th century.It would be wrong to say that they have simplified like this.
What ever insiders tell is also not truth.No i don't believe in aryan invasion theory,but the language family theory is a very much proved.Its proved fact that sanskrit and kannada belongs to a complete different language families.
HiFi
These are some of the "Samskrutha" words that are available in "Kannada":
Prakruthi
Sambandha
Prema
Sathkaara
Santhosha
Sukha
Samyama
Kaanthi
Naveena
etc, etc.
Now do you feel "Kannada" can sustain the exit of all such words? Do you want "Kannada" to become another "Tamil"?
Raghunath:
Again assumptions....
When did i say that tamil actually deserves classical status?This is your assumption.When did you analyse tamil words to say that they are very unscientific and illogical? Again guessing... I have not accepted their complete removal of sanskrit words.They have a huge problem in their writting system,even they have a scope for improvemnet where askannada has a scope for simplification.
I think you understand what i meant in last sentence.
HiFi:
Any human being surviving on earth should have seen "Sun" right from their beginning. (Without "Solar Energy", any living species can't survive! Also even the early-man would have seen "Sun" daily! If Kannada & Kannadigas are even as old as "early man", then they should definitely have a word for "Sun") Right? Now tell me what is the "pure" Kannada word for "Sun"? (Soorya, Ravi, Adhithya... anything else?) Also, more importantly tell me the "pure" Tamil word for Sun, to clarify our doubts exactly! (probably they might have created a new pure Tamil word for it in the 16th century! Who knows!)
Raghunath:
ha ha ha....
Surya - nesara
chandra - tingaLu
vaayu - gALi
manushya- ALu(refer any linguist if you have doubt on this word)
shrungaara - samantha
uccharanne - uli
Akaasha - mugilu
HiFi:
And don't give that rubbish example of Tamil. They are one scrap set of people on earth! I don't think their intention behind chopping Samskrutha words was anything to do with "improving" their language. It was only some crap "caste" issue and also some administrative issue. In that way they wanted to feel superior over some sect of people. A proper linguist will prove that the chopping of Samskrutha words from Tamil and finding ragged alternatives for the same, was totally "illogical" & "unscientific".
Raghunath,
One thing that I want to convey you… With all these issues, I’m only trying to prove that “Kannada” has a history of at least 5,000 years (if not more), and also that “Kannada” had the potential to grow much stronger than what it is today! And also that “Kannada” did not born after “Sanskrit”, but still “Sanskrit” was older than Kannada and it influenced Kannada under unavoidable circumstances! How?
But before that I need to know your inputs about “religion”. I’m really interested at that… We will take up about “technicalities” later…
Raghunath:
HiFi,
As usual same sarcastic bullshit.Neenu tipparalaga hakkadru kannada 5000 varsha haLeyadhu antha torisokke agolla.
Instead of such bullshits,why don't you argue on some logical stand.
Firstly without knowing much about history of Classical music you write lengthy post about it which are plain bullshit.
when questioned you try to divert the question.
Secondly you write sanskrit's usage in technology aspects,which again are just plain imaginations by few sanskrit scholars(forget Outside world scholars) which is not even a approved analogy.
Again when asked about it,no replies.
HiFi,I will come to your favourite religion Issue itself.
Let me ask you one question,Please refer any history books and try to list the dominating religion-time map wrt kannadigas.
Let me know how much you have understood the growth path of Hinduism in karnataka and also relation of kannada with hinduism.
****************
Hifi பதில் சொல்ல திணறிய பொழுது உதிர்த்த ஒரு தன்னிலை விளக்கம் மட்டும் டிஸ்கியாக
//FYI, I'm not any Brahmana or other so-called high-caste person! Before you instigate any such thing, I want to make it clear (Because you are the only person here who aggressively talked about "caste" issues and felt proud of your caste and opened topics on that) So my this thread has nothing to do with "caste-related" issues. Coming from an inferior-caste (inferior to your so-called "caste"), I should actually have become a Cosmo OR Brahmin/Samskruth/Indian Culture hating person.
So my this argument is purely based on "technical" basis...//
பாராட்டுக்கள் திரு.ரகுநாத்.
பி.கு: ரகுநாத்தின் மொத்த உரையாடலில் சில இடங்களில் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்
நன்றி:
திரு.கோ.வி.கண்ணன்
''சிவாஜி''க்கு தோல் கொடுத்த பெண்
சமீபத்தில் மின்னஞ்சலில் வந்த படம். சிவாஜி ரசிகர்களுக்காக.
Secret behind Rajini's colour
If you have watched Sivaji..You have observed the fair complexion of Rajinikanth in the song Oru koodai Sunlight.Everyone thought it was make-up that made Superstar Rajinikanth look like a European in that song, but the secret is about a year of computer graphics.
"We used cutting edge grafting technology and it was Shankar's brain child," revealed the film's cinematographer KV Anand. "For the first time grafting technology has been used for an Indian film which was made possible by a Chennai based company Indian Arts who had worked in Shankar's earlier films," he said. One of the dancers, Jacky, was chosen by Shankar and Rajini's skin tone was matched with her's. The six and a half minute song was shot in Spain.
"Each shot of Rajni's in the song was once again shot with Jacky and was sent to Indian Arts. Since the lighting varies in indoor and outdoor, to match the skin tone, expressions, lip and body movements of the two was a challenging task," explained Anand. A total of 6700 frames were been for post production. Rajinikanth himself was amazed after watching the song.








சிவாஜி பற்றிய என்னுடைய விமர்சனம் கொஞ்ச நாளைக்கு பிறகு வரும் :-)
Secret behind Rajini's colour
If you have watched Sivaji..You have observed the fair complexion of Rajinikanth in the song Oru koodai Sunlight.Everyone thought it was make-up that made Superstar Rajinikanth look like a European in that song, but the secret is about a year of computer graphics.
"We used cutting edge grafting technology and it was Shankar's brain child," revealed the film's cinematographer KV Anand. "For the first time grafting technology has been used for an Indian film which was made possible by a Chennai based company Indian Arts who had worked in Shankar's earlier films," he said. One of the dancers, Jacky, was chosen by Shankar and Rajini's skin tone was matched with her's. The six and a half minute song was shot in Spain.
"Each shot of Rajni's in the song was once again shot with Jacky and was sent to Indian Arts. Since the lighting varies in indoor and outdoor, to match the skin tone, expressions, lip and body movements of the two was a challenging task," explained Anand. A total of 6700 frames were been for post production. Rajinikanth himself was amazed after watching the song.








சிவாஜி பற்றிய என்னுடைய விமர்சனம் கொஞ்ச நாளைக்கு பிறகு வரும் :-)
நதிநீர் இணைப்பு எனும் ஏமாற்று வேலை
தேர்தல் அரசியலின், அரசியல்வாதிகளின் அடிப்படைத் தத்துவம் மக்கள் அல்லலுறும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாது அதை நீர்க்கச் செய்தலே! அலாவுதீன் விளக்கிலிருந்து புறப்பட்டு வரும் பூதம் போல அவ்வப்போது வரும் ஒரு குரல் தேசிய நதிநீர் இணைப்பு. கேட்பதற்கு தேன் போன்று இனித்தாலும் ஆண் குழந்தை பெறுவது எப்படி சாத்தியமற்றதோ அதேபோலத்தான் இந்த நதிநீர் இணைப்பும். இந்தியா என்று ஒரு குடையின் கீழ் வாழ்ந்தாலும் முரண்களால் சூழப்பட்ட பல்வேறு இனக்குழுக்களின் கூட்டுத் தொகுப்பு என்பது நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் அப்பட்டமாக தெரிகிறது.
இயற்கையாகவே இணைக்கப்பட்டிருக்கும் நதிகளின் நீர் பங்கீட்டிலே இந்திய தேசிய ஒற்றுமை என்பது பல்லிளித்துக்கொண்டிருக்கிறது. உற்பத்தியாவதாலே காவிரி முழுவதும் தனக்கே சொந்தம் என்று கொண்டாடும் கர்நாடகமும், அணையில் உரிய அளவு நீரைத் தேக்கினால் தங்கள் மாநிலத்திற்கு ஆபத்து என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் கேரளமும், பாலாற்றில் குறுக்கே அணை கட்டத் துடிக்கும் ஆந்திரமும் இயற்கையின் கொடையை பகிர்ந்தளிக்க மறுக்கும் போது ஆயிரக்கணக்கான கோடிகளை வாரியிறைத்து நதிநீர் இணைப்பு முயற்ச்சி என்பது விழலுக்கு இறைத்த நீராகவே முடியும். இந்தியாவின் தேசிய நதிகள் அனைத்தும் இணைக்கப்பட்டாலும் அது தண்ணீர் பிரச்சனையால் அவதிப்படும் மாநிலங்களுக்கு எந்த வித தீர்வையும் தந்துவிடாது.
கனவுகள் பலசமயம் சுவையாகத்தான் இருக்கும். ஆனால் அவை ஒரு போதும் நடைமுறைக்கு வந்துவிடாது. கனவு கண்டு கொண்டே இருக்கும் கோவணத்தையும் உருவும் வித்தைதான் அரசியல்வாதிகள் நடத்துவது.
நம்மிடையே இருக்கும் நீராதங்களை அழிக்கும் மணற்கொள்ளைகளைத் தடுக்காமலும், நீரினை முறையாக சேமிக்கும் திட்டங்களை செயல்முறைப் படுத்தாமலும், நீர் ஆதாரங்களை அந்நிய வணிக நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக்கொடுத்து மக்களை வஞ்சிக்கும் அரசியல், அதிகார பொருளாதார நிலைப்பாடுகள் மாறாத வரை எந்தத் தீர்வும் ஏற்பட்டுவிடாது. பிரச்சனைகளுக்கு நடைமுறைத் தீர்வு காண எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் ஏமாற்று வேலையாக நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்பது அந்த பிரச்சனையை நீர்க்க செய்யும் வழிமுறையே ஆகும். நதிகள் இணைக்கப்பட்டாலும் அவை முறையாக பகிர்ந்தளிக்கபடுவதற்கான எந்த எதார்த்தமான சாத்தியதைகள் இல்லை என்பதே கண்கூடு. ஒவ்வொரு மாநிலங்களின் பிராந்திய நலன்கள் இந்த நதிநீர் இணைப்புக்கு மிகமுக்கிய இடையூறாக இருக்கிறது. இன்றைய சூழலில் வலுவான பிராந்தியங்களின் நலன்களை புறக்கணித்துவிட்டு மத்தியில் அரசியல் நடக்கக்கூடிய சூழல் இல்லை. மாநிலங்களுக்கு இடையேயான முரண்களை, வெறுப்புணர்வுகளை களைந்து அவர்களை சமநிலையில் அமர வைக்கும் யோக்கியதையோ, விருப்பமோ, பொறுப்புணர்வோ மத்தியில் ஆளும் எந்த அரசாங்கத்திற்கும் கிடையாது. அவரவரக்கு வரப்போகின்ற தேர்தல் சார்ந்த லாப நட்ட கணக்குகள்தான் இருக்கின்றதே தவிர மக்கள் நலன் என்பது எள்ளளவும் கிடையாது.
நதிநீர் இணைப்பு என்பது முழுமையாக நிறைவேற்றப்பட்டால் இந்தியா என்னும் ஒரு நாடு பல்வேறு நாடுகளாக பிரிந்து போகும் சூழலையே உருவாக்கும். அது இந்திய அரசியல்வாதிகளுக்கு நன்கு புரியும். அதனால்தான் நதிநீர் இணைப்பு எனும் கானல் நீரின் மீது அவர்கள் அரசியல் கப்பலை தெளிவாக ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்,
**
விடைபெறும் முன்
அதிகரித்துவிட்ட பணிச்சூழலினால் பதிவுலகில் இயங்குவது மிகவும் குறைந்து போயிற்று. பதிவுகள் எழுதாவிடினும் தொடர்ச்சியான வாசிப்பாவது இருந்தது இப்போது அதுவும் குறைந்துவிட்டது. குறுவிடுப்பாக இந்தவார இறுதியில் சொந்த ஊருக்கு செல்வதால் அந்த அழுத்தங்களும் வேறு. அது பற்றிய விபரங்களோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்
இயற்கையாகவே இணைக்கப்பட்டிருக்கும் நதிகளின் நீர் பங்கீட்டிலே இந்திய தேசிய ஒற்றுமை என்பது பல்லிளித்துக்கொண்டிருக்கிறது. உற்பத்தியாவதாலே காவிரி முழுவதும் தனக்கே சொந்தம் என்று கொண்டாடும் கர்நாடகமும், அணையில் உரிய அளவு நீரைத் தேக்கினால் தங்கள் மாநிலத்திற்கு ஆபத்து என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் கேரளமும், பாலாற்றில் குறுக்கே அணை கட்டத் துடிக்கும் ஆந்திரமும் இயற்கையின் கொடையை பகிர்ந்தளிக்க மறுக்கும் போது ஆயிரக்கணக்கான கோடிகளை வாரியிறைத்து நதிநீர் இணைப்பு முயற்ச்சி என்பது விழலுக்கு இறைத்த நீராகவே முடியும். இந்தியாவின் தேசிய நதிகள் அனைத்தும் இணைக்கப்பட்டாலும் அது தண்ணீர் பிரச்சனையால் அவதிப்படும் மாநிலங்களுக்கு எந்த வித தீர்வையும் தந்துவிடாது.
கனவுகள் பலசமயம் சுவையாகத்தான் இருக்கும். ஆனால் அவை ஒரு போதும் நடைமுறைக்கு வந்துவிடாது. கனவு கண்டு கொண்டே இருக்கும் கோவணத்தையும் உருவும் வித்தைதான் அரசியல்வாதிகள் நடத்துவது.
நம்மிடையே இருக்கும் நீராதங்களை அழிக்கும் மணற்கொள்ளைகளைத் தடுக்காமலும், நீரினை முறையாக சேமிக்கும் திட்டங்களை செயல்முறைப் படுத்தாமலும், நீர் ஆதாரங்களை அந்நிய வணிக நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக்கொடுத்து மக்களை வஞ்சிக்கும் அரசியல், அதிகார பொருளாதார நிலைப்பாடுகள் மாறாத வரை எந்தத் தீர்வும் ஏற்பட்டுவிடாது. பிரச்சனைகளுக்கு நடைமுறைத் தீர்வு காண எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் ஏமாற்று வேலையாக நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்பது அந்த பிரச்சனையை நீர்க்க செய்யும் வழிமுறையே ஆகும். நதிகள் இணைக்கப்பட்டாலும் அவை முறையாக பகிர்ந்தளிக்கபடுவதற்கான எந்த எதார்த்தமான சாத்தியதைகள் இல்லை என்பதே கண்கூடு. ஒவ்வொரு மாநிலங்களின் பிராந்திய நலன்கள் இந்த நதிநீர் இணைப்புக்கு மிகமுக்கிய இடையூறாக இருக்கிறது. இன்றைய சூழலில் வலுவான பிராந்தியங்களின் நலன்களை புறக்கணித்துவிட்டு மத்தியில் அரசியல் நடக்கக்கூடிய சூழல் இல்லை. மாநிலங்களுக்கு இடையேயான முரண்களை, வெறுப்புணர்வுகளை களைந்து அவர்களை சமநிலையில் அமர வைக்கும் யோக்கியதையோ, விருப்பமோ, பொறுப்புணர்வோ மத்தியில் ஆளும் எந்த அரசாங்கத்திற்கும் கிடையாது. அவரவரக்கு வரப்போகின்ற தேர்தல் சார்ந்த லாப நட்ட கணக்குகள்தான் இருக்கின்றதே தவிர மக்கள் நலன் என்பது எள்ளளவும் கிடையாது.
நதிநீர் இணைப்பு என்பது முழுமையாக நிறைவேற்றப்பட்டால் இந்தியா என்னும் ஒரு நாடு பல்வேறு நாடுகளாக பிரிந்து போகும் சூழலையே உருவாக்கும். அது இந்திய அரசியல்வாதிகளுக்கு நன்கு புரியும். அதனால்தான் நதிநீர் இணைப்பு எனும் கானல் நீரின் மீது அவர்கள் அரசியல் கப்பலை தெளிவாக ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்,
**
விடைபெறும் முன்
அதிகரித்துவிட்ட பணிச்சூழலினால் பதிவுலகில் இயங்குவது மிகவும் குறைந்து போயிற்று. பதிவுகள் எழுதாவிடினும் தொடர்ச்சியான வாசிப்பாவது இருந்தது இப்போது அதுவும் குறைந்துவிட்டது. குறுவிடுப்பாக இந்தவார இறுதியில் சொந்த ஊருக்கு செல்வதால் அந்த அழுத்தங்களும் வேறு. அது பற்றிய விபரங்களோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்
என்றும் தமிழ்மணத்தோடு...

***
சாக்கடை புழுக்களளால்
மனதமைத்துக் கொண்டு-
தமிழ் மலர்களால்
மணம் வீசும்
பூங்காவின் வசந்தம் தாளாது
தேசபக்த ஓலமிடுகின்றன
குரூர அழுகல் சிந்தையோடு
திண்ணையில் வளர்க்கப்படும்
திருவாளர் நாய்கள்.
**
அம்மாவுக்கு பிறந்தநாள்

உன் முகம்
காண காத்திருந்த தருணம்
என் இரண்டாம் கருவறைக் காலம்.
ஒட்டாத எதிர் வாழ்முறையில்
நாமிருந்தாலும்
கறை களைந்து,
கனம் மறந்து
தாய்மையோடு
ஒவ்வொரு நொடியும்
சுமக்கிறாய் என்னை
மழலையாய்.
என் சொந்தப் பெயர்போலவே
இனிக்கிறது
என்னை நீ அழைக்கும்
உன் தெய்வத்தின் பெயரும்.
வானமாய் விரிந்திருக்கும்
உன் அன்பை
சொற்களில் சிறைபிடித்திடாமல்
சொல்கிறேன்.
அம்மா உனக்கு
பிராத்தனைகளோடு
என் பிறந்தநாள் வாழ்த்து
அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து......

உன் முகம்
காண காத்திருந்த தருணம்
என் இரண்டாம் கருவறைக் காலம்.
ஒட்டாத எதிர் வாழ்முறையில்
நாமிருந்தாலும்
கறை களைந்து,
கனம் மறந்து
தாய்மையோடு
ஒவ்வொரு நொடியும்
சுமக்கிறாய் என்னை
மழலையாய்.
என் சொந்தப் பெயர்போலவே
இனிக்கிறது
என்னை நீ அழைக்கும்
உன் தெய்வத்தின் பெயரும்.
வானமாய் விரிந்திருக்கும்
உன் அன்பை
சொற்களில் சிறைபிடித்திடாமல்
சொல்கிறேன்.
அம்மா உனக்கு
பிராத்தனைகளோடு
என் பிறந்தநாள் வாழ்த்து
தங்கமணியின் பெயரில் சில போலி பின்னூட்டங்கள்...
நன்றி தேசபக்தி சீமான்களே என்ற என்னுடைய பதிவில் தங்கமணி அவர்களின் பெயரில் ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் அந்த போலிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
தமிழ்மணமும், பூங்காவும் இந்திய தேசியத்திற்கு எதிராகவும், பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகவும் இயங்குவது போன்ற தோற்றத்தை தர பலநாட்களாக முயற்சிகள் நடந்துவருவது தெரிந்த ஒன்றுதான். சமூகத்தின் மாற்றுக் குரல்கள் ஒலிக்கும் போது சிலருக்கு நெருடலாகத்தான் இருக்கும். அவை விவாதிக்கப்பட வேண்டியது.
இந்த சூழலில் பூங்கா பற்றி விமர்சித்து திரு. ஜடாயு அவர்கள் பதிவிட்டிருந்தார்கள். விமர்சிப்பது அவர் உரிமை. அதிலும் இந்த பின்னுட்டம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பெயரிலி அவர்களின் பெயரிலும் ஒரு பின்னூட்டம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. தங்கமணி பெயரில் பிரசுரிக்கப்பட்ட அதே பின்னூட்டம் எனது பதிவிலும் இடப்பட்டு இருந்தது
//தங்கமணி has left a new comment on your post "நன்றி தேசபக்தி சீமான்களே":
ஜடாயு பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இது.
உங்கள் பதிவு மட்டும் இந்திய தேசியத்திற்கு ஆதரவானதா? உங்கள் மனதில் கைவைத்துச் சொல்லுங்கள். பார்ப்பனர்களால் தலித்துகள் தங்கள் உரிமையை இழந்தார்கள், உடையை இழந்தார்கள். கஞ்சிக்கும் வழியின்றி பார்ப்பனர்களை அண்டிப் பிழைக்கும் ஒரு இழிந்த நிலைக்கு தள்ளப் பட்டார்கள்.
அப்படி வரலாற்றில் நடந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு இங்கே சிலர் பதிவுகளை எழுதிகிறார்கள். அப்படியான உண்மைப் பதிவுகளை பூங்காவில் போடாமல் ஆர்.எஸ்.எஸ் ஒரு நற்பணிகள் செய்யும் மன்றம் என்று எழுதும் உங்களின் பதிவுகளையும் அரவிந்தன் போன்ற அடிவருடும் கும்பலின் பதிவுகளையுமா போடச் சொல்கிறீர்கள்?
பூங்கா என்பது இதழ். தமிழ்மணம் என்பது திரட்டி. இரண்டும் வெவ்வேறு என்கிறோம் நாங்கள், ஆனால் இரண்டும் ஒன்று என்கிறீர்கள் நீங்கள். எனவே உங்கள் வழிக்கே வருகிறேன், இரண்டும் ஒன்றுதான். எப்போது உங்களுக்கு பூங்காமேல் நம்பிக்கை இல்லையோ அப்போதே தமிழ்மணத்தில் இருக்க உங்களுக்கு தகுதி இல்லை.
நீங்களாக தமிழ்மணத்தில் இருந்து வெளியேறினால் மரியாதை. இல்லை என்றால் நாங்களாக கழுத்தைப் பிடித்து தள்ளி உங்களை வெளியேற்ற வேண்டி இருக்கும்.
நீங்கள் படித்தவர், புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். மதியாதார் வாசல் மிதியாதே என்பதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இந்த கடிதம் உங்களுக்கு மட்டும் இல்லை அரவிந்தனுக்கும் சேர்த்துதான்!
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog.
Posted by தங்கமணி to என் பார்வையில் at 11:06 AM, March 29, 2007
Anonymous has left a new comment on your post "நன்றி தேசபக்தி சீமான்களே": //
இந்த பின்னூட்டத்தை என் பதிவில் அனுமதித்ததே தங்கமணி பெயரில் தவறாக பின்னூட்டங்கள் இடப்படுகின்றன என்பதை தெரிவிக்கவே.
என் பதிவில் அரவிந்தன் நீலகண்டன் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. அவர் வேறு எங்கோ தெரிவித்த கருத்தை எடுத்துக் கொண்டு அதுக்கு பதிலாக மற்றொரு பின்னூட்டம் இடப்பட்டிருக்கிறது. இங்குதான் போலியாக இயங்கிய நபரின் புத்திக் கூர்மையும் வெளிப்படுகிறது. முகமும் வெளிப்படுகிறது.
அது கீழே
அரைவிந்தருக்கு தங்கமணி அவர்களின் எச்சரிக்கைக் கடிதம்:-
//காறி உமிழ்கிறேன்//
அரவிந்தன் நீலகண்டன்,
உங்களை மதித்து பதில் சொன்னேன். இன்னும் நீங்கள் திருந்துவதாக இல்லை. நான் தமிழ்மணத்தின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவர் என்றாவது தெரியுமா? அதுவும் தெரியாதா?
இதுகூட தெரியாமல் நீங்கள் எல்லாம் வலைப்பதிவு எழுதி மக்கள் படித்து... என்ன கருமம் அய்யா இது?
தலித்துகளின் வீழ்ச்சிக்கு யார் காரணம்? அவர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்தது யார்? நான்கு வர்ணத்தை கண்டு பிடித்தது யார்? ப்ரம்மாவின் மும், தோள், தொடை, காலில் இருந்து பிறந்ததாக மக்களை வகைப்படுத்தியது யார்? குஜராத் கலவரத்துக்கு யார் காரணம்? பாதிரியார் கொலைக்கு யார் காரணம்?
பதிவுகளை தமிழ்மணம் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எழுதுவதாக இருந்தால் எழுதுங்கள். இல்லை என்றால் தாராளமாக விலகி விடுங்கள். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் நிலைமைக்கு எங்களை தயவுசெய்து ஆளாக்க வேண்டாம்.
தாங்கள் என்னை ஆபாசமாக பேசியதற்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் தாங்கள் தமிழ்மணம் திரட்டியில் இருந்தும் முற்றாக நீக்கப்படுவீர்கள்.
இது முதல் எச்சரிக்கைக் கடிதம்.
அன்புடன்,
தங்கமணி.
தங்கமணி அவர்களின் பதிவுகளைப் படித்திருப்பவர்களுக்கு எளிதாகப் புரியும் இது அவருடைய எழுத்துகள் இல்லை என்று. இந்த விடயங்கள் தெரிந்தும் அந்த பின்னூட்டங்களை ஜடாயு அனுமதித்தாரா அல்லது தமிழ்மண நிர்வாகிகள் பாசிசத் தன்மையோடு நடக்கிறார்கள் என்பது போன்ற தோற்ற மயக்கத்தை தர பயன்படுத்திக் கொண்டாரா என எனக்குத் தெரியாது. போலிகளுக்குத் துணை போகின்றவர்கள் யார் என்பது அவரவர் மனசாட்சிக்கே தெரியும்.
இந்த போலிப்பின்னுட்டமிட்டவருக்காக வருந்துகிறேன். நல்ல மனநல மருத்துவரை அணுகி சுகமடைய முயற்சி செய்யுங்கள்.
தமிழ்மணமும், பூங்காவும் இந்திய தேசியத்திற்கு எதிராகவும், பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகவும் இயங்குவது போன்ற தோற்றத்தை தர பலநாட்களாக முயற்சிகள் நடந்துவருவது தெரிந்த ஒன்றுதான். சமூகத்தின் மாற்றுக் குரல்கள் ஒலிக்கும் போது சிலருக்கு நெருடலாகத்தான் இருக்கும். அவை விவாதிக்கப்பட வேண்டியது.
இந்த சூழலில் பூங்கா பற்றி விமர்சித்து திரு. ஜடாயு அவர்கள் பதிவிட்டிருந்தார்கள். விமர்சிப்பது அவர் உரிமை. அதிலும் இந்த பின்னுட்டம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பெயரிலி அவர்களின் பெயரிலும் ஒரு பின்னூட்டம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. தங்கமணி பெயரில் பிரசுரிக்கப்பட்ட அதே பின்னூட்டம் எனது பதிவிலும் இடப்பட்டு இருந்தது
//தங்கமணி has left a new comment on your post "நன்றி தேசபக்தி சீமான்களே":
ஜடாயு பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இது.
உங்கள் பதிவு மட்டும் இந்திய தேசியத்திற்கு ஆதரவானதா? உங்கள் மனதில் கைவைத்துச் சொல்லுங்கள். பார்ப்பனர்களால் தலித்துகள் தங்கள் உரிமையை இழந்தார்கள், உடையை இழந்தார்கள். கஞ்சிக்கும் வழியின்றி பார்ப்பனர்களை அண்டிப் பிழைக்கும் ஒரு இழிந்த நிலைக்கு தள்ளப் பட்டார்கள்.
அப்படி வரலாற்றில் நடந்த உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு இங்கே சிலர் பதிவுகளை எழுதிகிறார்கள். அப்படியான உண்மைப் பதிவுகளை பூங்காவில் போடாமல் ஆர்.எஸ்.எஸ் ஒரு நற்பணிகள் செய்யும் மன்றம் என்று எழுதும் உங்களின் பதிவுகளையும் அரவிந்தன் போன்ற அடிவருடும் கும்பலின் பதிவுகளையுமா போடச் சொல்கிறீர்கள்?
பூங்கா என்பது இதழ். தமிழ்மணம் என்பது திரட்டி. இரண்டும் வெவ்வேறு என்கிறோம் நாங்கள், ஆனால் இரண்டும் ஒன்று என்கிறீர்கள் நீங்கள். எனவே உங்கள் வழிக்கே வருகிறேன், இரண்டும் ஒன்றுதான். எப்போது உங்களுக்கு பூங்காமேல் நம்பிக்கை இல்லையோ அப்போதே தமிழ்மணத்தில் இருக்க உங்களுக்கு தகுதி இல்லை.
நீங்களாக தமிழ்மணத்தில் இருந்து வெளியேறினால் மரியாதை. இல்லை என்றால் நாங்களாக கழுத்தைப் பிடித்து தள்ளி உங்களை வெளியேற்ற வேண்டி இருக்கும்.
நீங்கள் படித்தவர், புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். மதியாதார் வாசல் மிதியாதே என்பதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இந்த கடிதம் உங்களுக்கு மட்டும் இல்லை அரவிந்தனுக்கும் சேர்த்துதான்!
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog.
Posted by தங்கமணி to என் பார்வையில் at 11:06 AM, March 29, 2007
Anonymous has left a new comment on your post "நன்றி தேசபக்தி சீமான்களே": //
இந்த பின்னூட்டத்தை என் பதிவில் அனுமதித்ததே தங்கமணி பெயரில் தவறாக பின்னூட்டங்கள் இடப்படுகின்றன என்பதை தெரிவிக்கவே.
என் பதிவில் அரவிந்தன் நீலகண்டன் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. அவர் வேறு எங்கோ தெரிவித்த கருத்தை எடுத்துக் கொண்டு அதுக்கு பதிலாக மற்றொரு பின்னூட்டம் இடப்பட்டிருக்கிறது. இங்குதான் போலியாக இயங்கிய நபரின் புத்திக் கூர்மையும் வெளிப்படுகிறது. முகமும் வெளிப்படுகிறது.
அது கீழே
அரைவிந்தருக்கு தங்கமணி அவர்களின் எச்சரிக்கைக் கடிதம்:-
//காறி உமிழ்கிறேன்//
அரவிந்தன் நீலகண்டன்,
உங்களை மதித்து பதில் சொன்னேன். இன்னும் நீங்கள் திருந்துவதாக இல்லை. நான் தமிழ்மணத்தின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவர் என்றாவது தெரியுமா? அதுவும் தெரியாதா?
இதுகூட தெரியாமல் நீங்கள் எல்லாம் வலைப்பதிவு எழுதி மக்கள் படித்து... என்ன கருமம் அய்யா இது?
தலித்துகளின் வீழ்ச்சிக்கு யார் காரணம்? அவர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்தது யார்? நான்கு வர்ணத்தை கண்டு பிடித்தது யார்? ப்ரம்மாவின் மும், தோள், தொடை, காலில் இருந்து பிறந்ததாக மக்களை வகைப்படுத்தியது யார்? குஜராத் கலவரத்துக்கு யார் காரணம்? பாதிரியார் கொலைக்கு யார் காரணம்?
பதிவுகளை தமிழ்மணம் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எழுதுவதாக இருந்தால் எழுதுங்கள். இல்லை என்றால் தாராளமாக விலகி விடுங்கள். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் நிலைமைக்கு எங்களை தயவுசெய்து ஆளாக்க வேண்டாம்.
தாங்கள் என்னை ஆபாசமாக பேசியதற்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் தாங்கள் தமிழ்மணம் திரட்டியில் இருந்தும் முற்றாக நீக்கப்படுவீர்கள்.
இது முதல் எச்சரிக்கைக் கடிதம்.
அன்புடன்,
தங்கமணி.
தங்கமணி அவர்களின் பதிவுகளைப் படித்திருப்பவர்களுக்கு எளிதாகப் புரியும் இது அவருடைய எழுத்துகள் இல்லை என்று. இந்த விடயங்கள் தெரிந்தும் அந்த பின்னூட்டங்களை ஜடாயு அனுமதித்தாரா அல்லது தமிழ்மண நிர்வாகிகள் பாசிசத் தன்மையோடு நடக்கிறார்கள் என்பது போன்ற தோற்ற மயக்கத்தை தர பயன்படுத்திக் கொண்டாரா என எனக்குத் தெரியாது. போலிகளுக்குத் துணை போகின்றவர்கள் யார் என்பது அவரவர் மனசாட்சிக்கே தெரியும்.
இந்த போலிப்பின்னுட்டமிட்டவருக்காக வருந்துகிறேன். நல்ல மனநல மருத்துவரை அணுகி சுகமடைய முயற்சி செய்யுங்கள்.
Subscribe to:
Posts (Atom)





